Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

பதுளை மாவட்டம் – ஹப்புத்தளை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. பதுளை மாவட்டம் ஹப்புத்தளை நகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.…
Read More...

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை நகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு…
Read More...

மன்னார் மாவட்டத்தில் எவ்வித வன்முறைகளும் இன்றி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிறைவு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமான உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. எவ்வித வன்முறைகளும்…
Read More...

மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பு - ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த  இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் வாளுடன் இளைஞர்கள் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வா நகர் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் இரண்டு இளைஞர்கள் வாளுடன் கைது…
Read More...

செவ்வந்தியை தேடிய பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியை போன்று தோற்றமுடைய மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல், குளியாப்பிட்டி பகுதியில் வைத்து அவர்…
Read More...

பல்கலை மாணவன் உயிரிழப்பு: 6 மாணவர்களுக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களை எதிர்வரும்…
Read More...

பாகிஸ்தானில் நிலஅதிர்வு

பாகிஸ்தானில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. 4.2 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து…
Read More...

மகன் இரும்பு கம்பியால் தாக்கியதில் தந்தை பலி

மாத்தளை, கலேவெல, மகுலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மகன் தனது தந்தையை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி இன்று செவ்வாய்க்கிழமை காலை கொலை செய்துள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார்…
Read More...

போலி வாக்குச்சீட்டுகளுடன் ஒருவர் கைது

புத்தளம் - இரத்மல்யாய பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்கு அருகில் போலி வாக்குச்சீட்டுகளுடன் சந்தேக நபர் புத்தளம் பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...