Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

இலங்கையின் முதலாவது பெண் செய்தி வாசிப்பாளர் காலமானார்

இலங்கையின் முதல் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் சுமனா நெல்லம்பிட்டிய காலமானார். நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 80 ஆவது வயதில்…
Read More...

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் காலமானார்

இந்தியாவில்  மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி தனது 80ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை காலமானார். மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுசாரி முன்னணி ஆட்சியின் போது,…
Read More...

தேக்கு மரக்குற்றிகள் கடத்தல்: இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன்…
Read More...

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மரண தண்டனை உறுதி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட அறுவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வால் இன்று வியாழக்கிழமை மரண…
Read More...

தமிழ்ப்பொது வேட்பாளராக களமிறங்குகிறார் அரியநேத்திரன்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை களமிறக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை…
Read More...

நல்லையம்பதி அலங்காரக் கந்தனின் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்காரக் கந்தனின் கொடிச்சீலையானது செங்குத்தா பாலமுருகன் ஆலயத்தில் இருந்து தேர் பவனியுடன் இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில்…
Read More...

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொது வேட்பாளராக அரியநேத்திரன் களமிறங்குகின்றார்?

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொதுவேட்பாளராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் களமிறங்கக் கூடும் என தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தள…
Read More...

கிருஷ்ண ஜெயந்தி 2024

கிருஷ்ண ஜெயந்தி 2024 🟦கிருஷ்ணரின் பிறந்தநாள் இந்தியாவில் எப்போதும் மிக பிரசித்தியாக கொண்டாடுவது வழக்கம். மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணர் அவதாரமாகும். தேய்பிறை அஷ்டமியும்…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் : இறுதியில் விபரீதம்

நீர்கொழும்பு சீதுவ - கொட்டுகொட பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி இயங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பூகொடை பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே…
Read More...

புதிய தனியார் நிறுவன பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், நாட்டில் புதிய தனியார் நிறுவனங்களது பதிவுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்து வருவதை நிறுவன பதிவாளர்…
Read More...