Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

சூடானில் அணைக்கட்டு உடைப்பு: அறுபதிற்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு சூடானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கட்டு ஒன்று உடைந்துள்ளது. அணைக்கட்டிலிருந்து வெளியேறிய நீரில் அடித்துச்செல்லப்பட்டு சுமார் 60ற்கும்…
Read More...

காலியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தடல்ல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை காலை சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். காலி, தடல்ல பிரதேசத்தைச்…
Read More...

டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு

போலி ஆவணமொன்றை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட வழக்கு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கையை கையளித்துள்ளது.…
Read More...

அநுராதபுரத்தில் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக அநுராதபுரத்தில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை…
Read More...

நெல் கொள்வனவு ஆரம்பம்

இந்த வருடத்திற்கான நெல் கொள்வனவு இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. இதற்காக அரசாங்கம் 2,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு…
Read More...

அநுராதபுரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

அநுராதபுரம், மரதன்கடவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வாகனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை கைது…
Read More...

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அரச நிறுவன பதவிகளிலிருந்து விலகத் தீர்மானம்

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, தமக்குக் கீழுள்ள அரச நிறுவனங்களில் வகித்த பதவிகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…
Read More...

கடற்றொழில்துறை வேலைவாய்ப்பு : 120 பேர் தென்கொரியா பயணம்

கடற்றொழில்துறையுடன் தொடர்புடைய தொழில் வாய்ப்புக்காக பயிற்சி பெற்ற 120 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று தென்கொரியாவிற்குச் சென்றுள்ளது. அந்த குழுவில் 3 பெண்களும் அடங்குவதாக வெளிநாட்டு…
Read More...

மாலைநேர நடைபயிற்சியின் நன்மைகள்

மாலைநேர நடைபயிற்சியின் நன்மைகள் 🟥நடைப்பயிற்சி என்பது பொதுவாக காலை நடைப்பயிற்சியாகவே கருதப்படுகிறது.. ஆனால், மாலை நேர நடை பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் மாலையில் கொஞ்சம் சுறுசுறுப்பாக…
Read More...

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கான கடூழிய சிறைத் தண்டனையை விதித்துள்ளது. 2010ஆம் ஆண்டு அவர்…
Read More...