Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

ரயிலில் வேன் மோதி விபத்து : சாமர்த்தியமாக உயிர் தப்பிய சாரதி!

-மூதூர் நிருபர்- திருகோணமலை பாலையூற்று பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை டோக்கியோ நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது வாகனச் சாரதி…
Read More...

இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் 15 சீனப் பிரஜைகள் கைது!

இராஜகிரிய – வெலிகட பகுதியில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களிடம், இருந்து…
Read More...

வெளிநாட்டுப் பண அனுப்பல் சதவீதம் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் வெளிநாட்டுப் பண அனுப்பல் 4.83 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடும் போது 11.5 சதவீத…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

தமிழரசுக் கட்சியில் பெண்களை வைத்திருப்பதே “தேத்தண்ணி” போடுவதற்குத்தான்…

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் என தன்னைத்தான் கூறிக் கொள்ளும் ஒருவரின் கருத்துக்களுக்கு சலாம் போடாத காரணத்தினால் தமிழரசு கட்சியில் நீண்ட நாள் பயணித்த ஆளுமை மிக்க பெண்களை போட்டியிட…
Read More...

பதவி விலகினார் ஹிருணிகா

ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர…
Read More...

அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கெஹெலிய அறிவிப்பு

நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். தாம் அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு…
Read More...

பொதுத் தேர்தலில் இருந்து விலகும் கருணாரத்ன பரணவிதான

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்டப் பட்டியலில் இடம்பெற்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதான தேர்தலில் இருந்து விலகுவதாக…
Read More...

1000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒடியன் சந்தியில், போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவரை, கல்கிஸ்ஸை பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய…
Read More...

வாதுவயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வாதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர்…
Read More...