Browsing Tag

London news today தமிழ்

சுமத்ராவில் தரையிறங்கிய விமானத்திலிருந்த 101 பயணிகளை எற்ற சிறப்பு நிவாரண விமானம்

சுமத்ராவில் தரையிறங்கிய விமானத்திலிருந்த 101 பயணிகளை எற்ற சிறப்பு நிவாரண விமானம் இந்தோனேசியாவின் சுமத்ராவில் அவசரமாக தரையிறங்கிய விமானத்திலிருந்த 101 பயணிகள் மற்றும் பணியாளர்களை…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி சி.ஐ.டி முன் ஆஜரானார்

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி சி.ஐ.டி முன் ஆஜரானார் சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர…
Read More...

ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிட பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய

ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிட பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த…
Read More...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து : மூவர் வைத்தியசாலையில் -வீடியோ இணைப்பு-

-நானுஓயா நிருபர்- பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து : மூவர் வைத்தியசாலையில் -வீடியோ இணைப்பு- நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன்…
Read More...

நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உபக்குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமிய…
Read More...

மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 7 மனுக்கள்

மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 7 மனுக்கள் அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்கக் கோரி, உயர்…
Read More...

மன்னார் கடற்கரை பகுதியில் பீடி இலைகள் மீட்பு: நால்வர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் கடற்கரை பகுதியில் பீடி இலைகள் மீட்பு: நால்வர் கைது மன்னார், நடுக்குடா கடற்கரை பகுதியில் ஒரு தொகை பீடி இலைகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை…
Read More...

நாடளாவிய ரீதியில் 10 ஆம் திகதி முதல் வலுவடையும் தென்மேற்கு பருவமழை

நாடளாவிய ரீதியில் 10 ஆம் திகதி முதல் வலுவடையும் தென்மேற்கு பருவமழை நாடளாவிய ரீதியில் தென் மேற்கு பருவமழை இம்மாதம் (ஜூன்) 10 ஆம் திகதி முதல் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
Read More...

ஐஸ், போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

ஐஸ், போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது கொழும்பில் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ்…
Read More...

மட்டக்குளியில் வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளியில் வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது கொழும்பில் மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சமித்புர பிரதேசத்தில் வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும்…
Read More...