Browsing Tag

lankasri tamil news online

இந்திய அகதி முகாமில் பூத்த “இலங்கை சிறுவர் காதல்” மைனர் குஞ்சு போக்சோ சட்டத்தின் கீழ்…

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது, உயிர்பிழைப்பதற்காக அங்கிருந்து தப்பி, தமிழ்நாட்டில் இலங்கையர்கள் ஏராளமானோர் அகதிகள் முகாம்களிலும் தங்கி வருகிறார்கள். இந்தவகையில் தென்காசி…
Read More...

காணாமல் போன சிறுவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

மாத்தறை, வெல்லமடம பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கடலில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய 3 பாடசாலை மாணவர்களில் 17 வயது சிறுவனின் சடலம், கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது…
Read More...

வாகரை பிரதேச சிறுவர் பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பு விஜயம்

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாமல் லியனகே (Namal Liyanage), குழந்தைகள் பாதுகாப்புத் தலைவர், யுனிசெஃப் ஆண்ட்ரூ ஆலோசகர் மிராண்டா ஆம்ஸ்ட்ராங் (Miranda…
Read More...

சிறுவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி

-கிளிநொச்சி நிருபர்- சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத சவுக்கு மரம் வெட்டுதல், மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுக்கக் கோரி, வடமராட்சி மணல்காட்டில் சிறுவர்களால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று…
Read More...

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பு

இலங்கையில் உள்ள தொழுநோயாளிகளில் 10 சதவீதமானோர் சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

நானுஓயா விபத்து : மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்

நானுஓயாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 7 பேரில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா, நானுஓயாவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பஸ், முச்சக்கர வண்டி…
Read More...

மட்டக்களப்பு கள்ளியங்காடு “ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்” சிறுவர் உலகத்தில் இடம்பெற்ற பொங்கல்…

மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமையப்பெற்றுள்ள "ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்" சிறுவர் உலகத்தில் தைத்திருநாள் கொண்டாட்டம் மிக விமர்சையாக இடம்பெற்றது. உழவர் திருநாளாம் தைத்திருநாளை…
Read More...

சிறுவர் வைத்தியசாலைகளுக்கு 10 நாட்களுக்கு இலவச முட்டை

10 இலட்சம் முட்டைகள் இன்று சனிக்கிழமை கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குருநாகல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற…
Read More...

கடலில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு

மாத்தறை கடலில் குளித்த 17 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர். கடலில் குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் நீரோட்டத்தில் சிக்கி…
Read More...

மட்டக்களப்பில் மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன் தலையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்றது.…
Read More...