Browsing Tag

lankasri tamil news online

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பேய் (வீடியோ)

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பேய் தோன்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 70 ஆண்டுகள் கழித்து, ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பிறகு, அவரது மகன் சார்லஸ் கடந்த…
Read More...

62 வயது பெண்ணை திருமணம் செய்வதாக 32 வயது இளைஞன் காதல் மோசடி

இந்தியாவில், அமெரிக்க பெண்ணெருவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இளைஞர் ஏமாற்றியுள்ளதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியா வந்த 62 வயதான பெண்…
Read More...

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் டிரம்ப்

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், 5 மில்லியன் டொலர் இழப்பீடாக…
Read More...

பிளாஸ்டிக் பொம்மைகளை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்

பிளாஸ்டிக் பொம்மைகள் குழந்தைகளுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், பிளாஸ்டிக் பொம்மைகள் விற்பனையை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபை கவனம்…
Read More...

16 மாணவிகள் துஷ்பிரயோகம்: கணித ஆசிரியரின் மனைவி வழங்கிய தகவல்

களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கணித செயற்படும் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.…
Read More...

தூதரக சேவையில் மட்டுப்பாடு

வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கும் சேவைகள் மறு அறிவித்தல்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக…
Read More...

நாடு முழுவதும் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு – வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டாம்

கனமழை காரணமாக டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதால், டெங்கு காய்ச்சலுக்கு இப்யூபுரூஃபன் அல்லது ஆஸ்பிரின் போன்ற அழற்சி எதிர்ப்பு வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டாம் என்று சுகாதார…
Read More...

முட்டை விலை மேலும் குறையும்

முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட முட்டைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்..சரத்…
Read More...

காற்றுடன் கூடிய மழையால் பலத்த சேதம் : மின்சாரம் சில மணி நேரம் துண்டிப்பு

-கிண்ணியா நிருபர்_ திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பல்வேறு வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதுடன்…
Read More...

மட்டக்களப்பில் பல பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை!

-மட்டக்களப்பு நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் நேற்று செவ்வாய்க்கிழமை   பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த நிலையில் மட்டக்களப்பு…
Read More...