Browsing Tag

Lankasri Sports News

வெற்றி பெற்றது டெல்லி கெப்பிடல்ஸ்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று புதன்கிழமை இடம்பெற்ற போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது.…
Read More...

தலதா மாளிகை யாத்திரைக்காலம் நாளை ஆரம்பம்

தலதா மாளிகை யாத்திரைக்காலம் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்த யாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளும்…
Read More...

85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு…
Read More...

வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரலாம்

மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு…
Read More...

தே.ம.ச போன்ற மூன்றாம்தர அரசியல் அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைக்கான பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொத்துவில்…
Read More...

பாபா வாங்காவின் கணிப்பு : உலகை ஆட்டி படைக்கும் கைபேசி

சமீபத்திய ஆய்வுகளின்படி, அதிகமான திரை நேரப் பயன்பாடு தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. புலேர் பாபா வாங்கா 1996 ஆம் ஆண்டு…
Read More...

துப்பாக்கியுடன் வர்த்தகர் ஒருவர் கைது

சீனாவில் தயாரிக்கப்பட்ட 84எஸ் ரக துப்பாக்கி, 2 மெகசின்கள் மற்றும் 46 தோட்டாக்களை வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தேகொட பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கரந்தெனிய - திவியகஹவெல பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

புது வருடத்துக்கான கடமைகளை ஜனாதிபதி செயலக ஊழியர்கள் ஆரம்பித்தனர்

தமிழ் ,சிங்கள புத்தாண்டிற்குப் பின்னர் புதிய வருடத்திற்கான பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர்…
Read More...

இந்திய பெருங்கடலில் பதிவான நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு இந்தியப் பெருங்கடலின் உட்புறத்தில் அமைந்துள்ள தென்கிழக்கு இந்திய ரிட்ஜ் என்று அழைக்கப்படும்…
Read More...