Browsing Tag

Lankasri Sports News

நாளை மறுதினம் தேசிய துக்க தினம்

இலங்கையில் நாளை மறுதினம் சனிக்கிழமை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.திருத்தந்தை பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதால்…
Read More...

யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் மூல வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்றது

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றது.யாழ்பாண மாவட்டத்தில் 21,064 பேர் அஞ்சல் மூலம் வாக்களித்கத் தகுதிபெற்றுள்ளதுடன்…
Read More...

புதிய வசதியை அறிமுகப்படுத்திய வட்சப் செயலி

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வட்சப் செயலி பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் ஆங்கிலத்தில்…
Read More...

மட்டக்களப்பு – திருகோணமலை விதியில் வாகன விபத்து: ஒருவர் மரணம்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் முச்சக்கர வண்டியும், சிறிய ரக கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி…
Read More...

நற்பிட்டிமுனையில் வீதியை கடக்க முயன்ற பெண் மீது மோதிய வேன்

அம்பாறை - நற்பிட்டிமுனை பகுதியில் நேற்று புதன் கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி குடும்ப பெண் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

டேன் பிரியசாத் கொலை: உறவினர்களால் கொலை செய்யப்பட்டாரா?

அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களுக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுஜன பெரமுனவின்…
Read More...

டேன் பிரியசாத் கொலை: வெளியான சர்ச்சைக்குரிய குரல் பதிவு

அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளராக டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது.பிரபல பாதாள உலகக்குழு தலைவர்களில்…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு

-கிண்ணியா நிருபர்-தம்பலகாமத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை இடம் பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில்…
Read More...

பயணப்பொதியில் உடல்: 10 ஆண்டுகளின் பின் குற்றவாளிக்கு தண்டனை

பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபருக்கு 10 வருடங்கள் கழித்து மரண தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி…
Read More...

காஷ்மீர் தாக்குதலில் முடிவடைந்த திருமண பந்தம்: அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய புகைப்படம்

ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தற்போது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அந்த தாக்குதலில் நடந்த மற்றுமொரு துயர் சம்பவம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க