Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மட்டு.மாவட்ட சிவில் சமூக அமைப்பினரின் உருக்கமான வேண்டுகோள்

-மட்டக்களப்பு நிருபர்- எதிர்காலத் தலைவர்களாக மிளிரவிருக்கின்ற மாணவ சமுதாயத்தின் கல்வி நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாமென மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் உருக்கமான…
Read More...

இலங்கையின் வெளிவிவகார கொள்கையை விளங்கிக் கொள்ளுதல் : தெளிவூட்டல் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று நேற்று திங்கட்கிழமை மாலை உப்புவெளி ஜேகப் பார்க் ஹோட்டலில் இடம் பெற்றது.…
Read More...

கிராம உத்தியோகத்தர் சேவையின் 60 ஆவது ஆண்டு நிறைவு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை கிராம உத்தியோகத்தர் சேவையின் 60…
Read More...

பால்மாவின் விலை குறைப்பு?

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத…
Read More...

கொழும்பில் துப்பாக்கி சூடு: 3 பெண்கள் உட்பட 8 பேர் காயம்

கொழும்பு துறைமுகத்தின் 6வது நுழைவாயிலுக்கு அருகில் இன்று திங்கட்கிழமை இரவு தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டுப் பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு…
Read More...

யாழ் விபத்தில் இரு பெண்கள் பலி நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர்…
Read More...

முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைக்கப்படுகிறது?

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பதற்கு நேற்றைய எரிபொருள் விலை குறைப்பு போதுமானதல்ல என தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 92…
Read More...

எரிவாயு விலை இன்னும் சில தினங்களில் குறையும்: சாகல ரத்னாயக்க

எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலக பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்னாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக்…
Read More...

குவைத்தில் வாகன விபத்தில் இலங்கை பணிப்பெண் உயிரிழப்பு

குவைத்தில் 21 வயது இளைஞரின் அஜாக்கிரதையினால் 59 வயதான இலங்கையை நேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த 21 வயது  இளைஞர், தனது வாகனத்தை எடுக்கும் போது அது…
Read More...

சிறுபோக நெற் செய்கைக்கான விதைப்பு ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளிலும் சிறுபோகத்துக்கான நெற் செய்கை ஆரம்பமாகியுள்ளது. இருந்த போதிலும் உழவுக் கூலி உட்பட நெற் செய்கைக்கான ஏனைய…
Read More...