Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

தெல்லிப்பளை வாள்வெட்டு சம்பவம் : விசாரணையில் வெளிவந்த உண்மை

-யாழ் நிருபர்- தெல்லிப்பளையில் கடந்த திங்கட்கிழமை நடந்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் மூவர் நேற்று புதன்கிழமை கைது…
Read More...

இலங்கையின் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் உக்ரைனில் உயிரிழப்பு

கேப்டன் ரனிஷ் ஹேவகே உள்ளிட்ட மூன்று இலங்கையின் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் உக்ரைனில் உயிரிழந்துள்ளமையை துருக்கியின் - அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிசெய்துள்ளது. உயிரிழந்த ஏனைய…
Read More...

கல்முனையில் பாலியல் இலஞ்சம் கோரிய உப பொலிஸ் பரிசோதகர் : மீண்டும் விளக்கமறியல்

பாலியல் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான கல்முனை தலைமையக பொலிஸில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர்…
Read More...

காதலனால் பலாத்காரம்: மாணவியின் தவறான முடிவு

பதுளையில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார். பதுளை பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு…
Read More...

போதைப்பொருளை கடத்திய ஆலா என்ற இளைஞனுக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவர்கள் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை…
Read More...

திருகோணமலையில் மனித உரிமை தின வாரம் அனுஷ்டிப்பு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ஏ.எச்.ஆர்.சி (AHRC) நிறுவனத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலையூற்று…
Read More...

இரண்டு இழுவைப் படகுகளுடன் ஒன்பது மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- இந்திய மீனவர்கள் 9பேர் நேற்றைய தினம் புதன் கிழமை நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு இழுவைப் படகில் வந்த நான்கு மீனவர்களும் மற்றைய இழுவைப்…
Read More...

மாணவியின் கை நகத்தை உடைத்த ஆசிரியர்: சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட நகம்

-யாழ் நிருபர்- யாழ் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆரம்ப பிரிவில் கல்வி கற்கும் பெண் மாணவியின் கை நகத்தை அகற்றும் அளவிற்கு ஆசிரியர் தாக்கியுள்ளார். குறித்த…
Read More...

யாழ் தெல்லிப்பளை பகுதியில் நேற்றிரவு பதற்றம் : விசேட அதிரடிப் படையினர் குவிப்பு -வீடியோ இணைப்பு-

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்ற கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தையடுத்து அப்பகுதியில் பெரும்…
Read More...

அஸ்வெசும நிதி நாளை முதல்

ஒக்டோபர் மாதத்திற்கான 'அஸ்வெசும' கொடுப்பனவுகள் வங்கிகளுக்கு மாற்றப்பட்டு, நாளை செவ்வாய் கிழமை முதல் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…
Read More...