Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பழம் பறிக்க மரத்தில் ஏறியவர் மரணம்

பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தில் பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் மரக்கிளையுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தை சேரந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான…
Read More...

யாழ். பல்கலைக்கழகத்தில் தேசிய பொங்கல் விழா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியத்தின்…
Read More...

மட்டக்களப்பில் தவறான முடிவு எடுத்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மட்டக்களப்பு நாவலடி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு…
Read More...

தனது தாயை கொடூரமாகத் தாக்கிக் கொன்ற மகன் கைது

கொழும்பில் தனது தாயை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த மகன் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.செல்லம்மா (வயது - 67) என்ற இரு பிள்ளைகளின் தாயே இதன்போது உயிரிழந்துள்ளார்.…
Read More...

யாழ் இந்திய துணை தூதரகத்தில் 75 ஆவது குடியரசு தினம்

-யாழ் நிருபர்- இந்தியாவின் 75ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்திலிலும் 75 ஆவது குடியரசு தின தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி…
Read More...

மட்டக்களப்பில் சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரம்: மூவர் கைது

காத்தான்குடியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக தனது சிறுநீரகத்தை விற்றவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட யுக்திய சுற்றிவளைப்பின் கீழ் 2 கிராம் 960 மில்லி…
Read More...

செல்ஃபி எடுக்க முயன்ற ரஷ்ய பிரஜைக்கு நேர்ந்த கதி

-பதுளை நிருபர்- எல்ல பகுதியில் செல்ஃபி எடுக்க முற்பட்ட வெளிநாட்டு பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். ரஷ்ய பிரஜையான கிறிஸ்டினா அலக்வானா (வயது - 25) என்ற…
Read More...

கொள்ளை சம்பவம் தொடர்பில் முறைப்பாடு: இளைஞன் மீது வாள் வெட்டு

கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனை வீதியில் வழி மறித்து வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது. யாழ்…
Read More...

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும்: யாழ். பல்கலை ஒன்றியம் அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு “Man of East” பட்டம் வழங்கி வைப்பு

சமத்துவ பொங்கல் விழா நேற்று திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன், அனைத்து மதத்தவர்களும் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.…
Read More...