Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை இன்று

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்று கிழமை ராஜகலுவ ரோமன் கத்தோலிக்க மயானத்தில் இடம்பெறவுள்ளது. இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் உடல் புத்தளம்…
Read More...

தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவியால் பசுமைப்புரட்சி வேலைத்திட்டம்

நாடெங்கிலும் உள்ள 10 இலட்சம் மாணவர்களுக்கான பசுமைப் புரட்சி விழிப்புணர்வு வேலைத்திட்டமானது, சம்மாந்துறை கல்வி வலய கமு/சது/ அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி பயிலும்…
Read More...

யால வனப்பகுதியில் கஞ்சா தோட்டம்

யால வனப்பகுதியில் முன்னெடுத்து செல்லப்பட்ட பாரிய கஞ்சா பயிர்ச்செய்கை ஒன்றை இராணுவம் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். குறித்த வனப்பகுதியின்…
Read More...

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் இன்று சனிக்கிழமை காலை 5.19 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவில் பதிவாகி…
Read More...

கிராம அலுவலர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை : சம்மாந்துறையில் இருந்து 17 பேர்…

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- கிராம அலுவலர் III ஆம் தரத்திற்கு இணைத்துக் கொள்வதற்காக நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டோர் பெயர் பட்டியல்…
Read More...

தமிழரசுக்கட்சியின் செயலாளர் தெரிவு : திருகோணமலையில் குழப்பநிலை

திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டு குழப்ப நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது மத்தியகுழுவால் இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளராக திருகோணமலை…
Read More...

யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி ஆரம்பம்

யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி நேற்றையதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் அமைந்துள்ள களம் எனும் இடத்திலேயே இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் குறித்த…
Read More...

மனைவியை தாக்கி தீ வைத்து கொன்ற கணவனுக்கு மரணதண்டனை

மனைவியை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு நேற்று வெள்ளிக்கிழமை குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. அநுராதபுரம் பகுதியைச்…
Read More...

சர்வதேச ஈரநிலதினத்தை முன்னிட்டு சிறப்பாக இடம்பெற்ற இயற்கை நடை

-யாழ் நிருபர்- பெப்பிரவரி 2ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச ஈரநிலத்தை முன்னிட்டு எதிர் காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகமும், சிறகுகள் அமையமும் இணைந்து பாடசாலை மாணவருக்கான களப்பயணம் ஒன்றை…
Read More...

அத்துமீறிய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை

-யாழ் நிருபர்- அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட12 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் 12…
Read More...