Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

வறுமை கோட்டின் கீழ் வாழும் பயனாளிகளுக்கு வீடு நிர்மாணிப்புக்கான உதவிகள்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 25 பயனாளிகளுக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணிப்புக்கான முதற்கட்ட காசேலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு…
Read More...

திருமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதிக வெப்பநிலை : எச்சரிக்கை

இலங்கையில் நேற்று புதன்கிழமை முதல் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் 8 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலை,…
Read More...

மட்டக்களப்பு – களுதாவளை மகா வித்தியாலயத்தில் “நெருப்பாற்றில் நீந்துவோம்” எனும்…

சமூக ஊடக ஆர்வலரும்,சமூக தமிழ்ப்பற்றாளரும் , தன்னம்பிக்கையைக்கு சிறந்த உதாரணமாக விளங்கும் Motivational Speaker ஆன திரு. ஜூட் அஜித் அன்டனி (Jude Ajith Antony) நெருப்பாற்றில்…
Read More...

சம்மாந்துறை தாருல் உலூம் ஆரம்ப பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

-மஜித்புரம் நிருபர்- சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட தாருல் உலூம் ஆரம்பப் பாடசாலையின் மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்காகவும், தங்குவதற்கு வகுப்பறைக்கான தளபாட வசதிகள்…
Read More...

குப்பிவிளக்கினால் பதவியை இழந்தார் பேச்சாளர்

மாணவர்கள் குப்பிவிளக்யை பயன்படுத்தி கல்வி கற்பதை பழகவேண்டும் என்ற கருத்தை தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளார் என்பதை மின்சக்தி அமைச்சர் காஞ்சன…
Read More...

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலய வித்தியாரம்ப விழா-2024

கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் 2024ஆம் கல்வி ஆண்டுக்கான புதிதாக இணைக்கப்பட்ட மாணவர்களுக்கான ஏடு தொடக்க விழா இன்று வியாழக்கிழமை பாடசாலை பகுதி தலைவர் டி.கே…
Read More...

தோப்பூர்-றோயல் கனிஷ்ட பாடசாலைக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்கள் இணைப்பு

-மூதூர் நிருபர்- தோப்பூர் -றோயல் கனிஷ்ட பாடசாலைக்கு 1 ஆம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் கே.எம்.மர்சூக் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.…
Read More...

பெரியப்பாவால் 11 வயது சிறுமி வன்கொடுமை

மொனராகலை பகுதியில் 11 வயதும் 10 மாதங்களுமான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அவருடைய பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார். மெதகம பொலிஸ்…
Read More...

மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேலைதிட்டம்

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் முருங்கை மரங்கள் நடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம்…
Read More...

எல்லை தாண்டிய ஒரு இந்திய மீனவருக்கு சிறை – 18 பேருக்கு விடுதலை

-யாழ் நிருபர்- கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி எல்லை தாண்டி வந்து 19 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில்…
Read More...