Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருடப் பிறப்பு பூஜை வழிபாடுகள்

-யாழ் நிருபர்- மலர்ந்திருக்கும் குரோதி தமிழ் புது வருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் விஷேட அபிஷேக ஆராதனைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து : இருவர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- ஹாலிஎல, பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காரொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்…
Read More...

யாழ் நகரின் தூய்மை குறித்து அமைச்சர் டக்ளஸ் அவதானம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நகரப்பகுதியின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அவதானிப்பதற்காக கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுடிருந்தார். புது வருடப்…
Read More...

வறுமை காரணமாக தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை வெட்டிக் கொன்ற நபர்

வறுமை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான ஒருவர் தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை வெட்டிக் கொன்ற கொடூரமான சம்பவம் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பதிவாகியுள்ளது. குறித்த சந்தேக நபர் தனது…
Read More...

பொது வேட்பாளர் விடயத்தை குழப்ப பலர் சதியில் இறங்கியுள்ளனர்

எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பில் தாயக புலம்பெயர் தமிழர்களிடையே ஆதரவு பெருகி வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு பல தரப்பின்…
Read More...

இஸ்ரேலில் பதற்றமான சூழ்நிலை

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து இஸ்ரேலில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது சுமார்…
Read More...

அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை: சியம்பலாபிட்டிய

சுற்றுலா ஹோட்டல்களின் தேவைக்கான பாசுமதி அரிசியைத் தவிர ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு அரசு அனுமதி வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

சவுதியில் மரணதண்டனையில் இருந்து தனிநபரை மீட்க 34 கோடியை திரண்டிய மக்கள் : நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியா கேரளா பகுதியில் இருந்து சவுதி அரபியாவிற்கு வேலைக்காக சென்ற நிலையில் சவுதி சிறையில் சுமார் 18 ஆண்டுகாலமாக அடைக்கபட்டு மரண தண்டனை விதிக்கபட்டுள்ள ஒருவரை மீட்க கேரளா மாநிலம்…
Read More...

கிராமத்திற்குள் புகுந்த முதலை

-மூதூர் நிருபர்- மூதூர் -குமாரபுரம் கிராமத்திற்குள் இன்று சனிக்கிழமை அதிகாலை முதலையொன்று உட்புகுந்துள்ளது. இம்முதலையானது சுமார் 8 அடி நீளமுடையதாக காணப்பட்டது. இம்முதலை…
Read More...

புத்தாண்டு காலத்தில் கேக்கிற்கான கேள்வி வீழ்ச்சி

நாட்டில் மூலப்பொருட்களின் விலை உயர்வினால், புத்தாண்டு காலத்தில் பலகாரங்கள் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிரசம் 60 முதல் 80 ரூபாய்…
Read More...