Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் பெற சென்று அங்கேயே உறங்கிய வர்த்தகர்

கொழும்பு - நுகேகொட விஜேராம சந்தியில் அமைந்துள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் பெற சென்று மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக உறங்கிய வர்த்தகரின் கைத்தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்…
Read More...

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்கள்: 16 பெண்கள் உட்பட 660 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 16 பெண்கள் உட்பட 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய பொலிஸார்

குருணாகல் மற்றும் வாரியபொல பிரதேசங்களிலுள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட 41 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாணந்துறை - வலானை மத்திய…
Read More...

100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

நைஜீரியாவில் சுலேஜா என்ற இடத்தில் கனமழையால் சேதமடைந்த சிறைச்சாலையிலிருந்து 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம்…
Read More...

சரும சுருக்கம் நீங்க

சரும சுருக்கம் நீங்க 💐💐ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் முக சுருக்கம் ஏற்படுவது வழக்கம். அதனை மறைக்கவோ அல்லது தடுக்கவோ பயன்படுத்தும் இரசாயன க்ரீம்கள் தற்காலிக தீர்வுகளை தந்தாலும்,…
Read More...

கிளிநொச்சி முகமாலையில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்கள் மீட்பு

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை  கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம்…
Read More...

உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம் தரித்த 13 வயது சிறுமி

உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம் தரித்த 13 வயது சிறுமி மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குருணாகல், ஹெட்டிப்பொல…
Read More...

பெற்ற மகளையும் அவரது தோழியையும் வன்கொடுமை செய்த தந்தை

மொனராகலையில்  மகளையும் அவரது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவரே…
Read More...

வைரமுத்து கவிதை

வைரமுத்து கவிதை 💥புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும்…
Read More...

ட்ரோன் மூலம் ரசாயனம் விசுரும் நடவடிக்கை

-மன்னார் நிருபர்- நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்பிற்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் ட்ரோன் மூலம்…
Read More...