Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

சுவிஸ் இராணுவத்தில் இணைந்த யாழ் தமிழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இளைஞரொருவர் சுவிஸ் இராணுவத்தில் இணைந்து பயிற்சிகளை பெற்று வருகின்றார். யோகேஸ்வரன் கரிசன் என்ற இளைஞர், தனது கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ள…
Read More...

நெத்திலி கருவாடு பயன்கள்

நெத்திலி கருவாடு பயன்கள் 🐟🐟🐟மீன் வகைகளில் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது மத்தி மீனும், நெத்திலி மீனும் தான். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி…
Read More...

பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி : இறப்பு வீதம் அதிகரிப்பு

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சியும் வருடாந்த இறப்புகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை…
Read More...

வாழைப்பழம் பயன்கள்

வாழைப்பழம் பயன்கள் 🍌வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற  உதவுவதோடு, புகைப்பிடித்தலை…
Read More...

பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற நபர் மாயம்

பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற நபரொருவர் மாயமாகியுள்ள நிலையில் அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு , கல்குடா அருகே - பாசிக்குடா கடலில் நேற்று…
Read More...

களுத்துறையில் தனித்துவமான அறுவை சிகிச்சை

களுத்துறை போதனா வைத்தியசாலையில் நாட்டிலேயே முதன்முறையாக ஒருவரின் இரு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது. Disposable flexible…
Read More...

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இன்று முதல் ஆட்சேர்ப்பு

தேசிய பாடசாலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி…
Read More...

மகனை பார்வையிடச் சென்ற தாய்: சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாக்குதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண சிறையில் உள்ள தனது புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாயொருவர் மீது சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…
Read More...

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கிடையில் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த…
Read More...

வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிகள்

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது இன்று திங்கட்கிழமை பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருமானம் தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கில் உதவிகள் வழங்கி…
Read More...