Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பேருந்தில் உயிரிழந்த முதியவர்

கொழும்பிலிருந்து மாத்தளை நோக்கி பயணித்த பேருந்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை டிப்போவிற்கு சொந்தமான இந்த பேருந்து இன்று…
Read More...

ரசிகரை தாக்க முற்பட்ட கிரிக்கட் வீரரின் மோசமான செயல்

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவரும் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரை தாக்க முயன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

பாதாள குழு உறுப்பினர் மன்ன ரமேஸ் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்

டுபாயில் தலைமறைவாகியிருந்த போதைப் பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான மன்ன ரமேஸ் எனப்படும் முதியன்சலாகே ரமேஸ் பிரியஜனக இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இலங்கைக்கு அழைத்து…
Read More...

யாழ்ப்பாணத்தில் சூடு பிடித்துள்ள வெள்ளரிப்பழ விற்பனை

-யாழ் நிருபர்- உடல் வெப்பநிலையை குறைத்து குளிர்மையினை எற்படுத்தும் வெள்ளரிப்பழம் யாழ்ப்பாணத்தில் தற்போது மும்முரமாக விற்பனையாகி வருகின்றது. திருநெல்வேலி, யாழ்ப்பாண நகர…
Read More...

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியாகும்

தற்போது ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள்…
Read More...

காலாவதியான பொருட்களை விற்ற பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த பெப்ரவரி மாதம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள்…
Read More...

அழகுசாதனப் பொருட்களை திருடும் பெண்

அம்பாறை மாவட்டத்தில் பிரபல அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையத்தில் கடந்த 4 ஆம் திகதி திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி காட்சிகள்…
Read More...

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறை

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில்…
Read More...

யாழில் தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த 16 வயது சிறுவன்

தனது தாயின் கழுத்தை தானே நெரித்து கொலை செய்ததாக 16 வயது சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில்  கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு…
Read More...

இலங்கையில் 50,000 வேலை வாய்ப்புகள்

38 புதிய சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு அவற்றின் மூலம் 50,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 38 சுற்றுலா வலயங்களும் கேகாலை…
Read More...