Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கிழக்கு ஆளுநரால் கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள மூதூர் - பெரியபாலம் கிராமிய சுகாசுதார நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பயணம்

-யாழ் நிருபர்- வடமாகாண பிரதம செயலகம், வட மாகாண வீதி, போக்குவரத்து திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதிப்போக்குவரத்து விபத்துக்களை குறைக்கும் நோக்கில்…
Read More...

12 கோடி பெறுமதியான சொத்து எவ்வாறு வந்தது? பெண்ணொருவரின் சொத்துகள் முடக்கம்!

காலி பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை தடை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த சொத்து எவ்வாறு…
Read More...

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை யுக்திய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொலிஸார்…
Read More...

இலங்கை கிரிக்கெட் குழாமில் இருவரின் விசாக்கள் நிராகரிப்பு

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களுக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் இடம்பெற்றது. இதன்போது இலங்கை கிரிக்கெட் அணியின்…
Read More...

நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் முதலைகள் : அச்சத்தில் மக்கள்

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. தற்போது மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை…
Read More...

பல இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ்…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : போராட்டம் கைவிடப்படுகிறதா?

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 46 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

நுவரெலியா அஹுங்கல்ல பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டுபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் அஹுங்கல்ல பாபா…
Read More...

யாழ். மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைப்பு

கிராம உத்தியோகத்தர்களுக்காக நாடளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் நியமனத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான…
Read More...