Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 195 மரக் குற்றிகள் மீட்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மருத மரக் குற்றிகள் நேற்று முன்தினம் புதன் கிழமை…
Read More...

சிவன் கோயிலின் சமூகப் பணி

-மூதூர் நிருபர்- திருகோணமலை சிவன்கோவில் (விசுவநாத சுவாமி கோயில்) நிருவாகத்தினரின் பல்கலைக்கழக அனுமதியினை பெற்ற ஏழை மாணவர்களுக்கு உதவிப்பணம் வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த…
Read More...

வருமானத்தில் குறியாக உள்ள மன்னார் நகரசபை: நாற்றமெடுக்கும் நகர் பகுதி

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபை தொடர்ச்சியாக வருமானத்தை மட்டுமே மையமாக கொண்டு இயங்குவதுடன் நகரத்தை சுத்தப்படுத்துவது, நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பிலோ…
Read More...

வியாஸ்காந்த் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்: வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்- இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த்…
Read More...

யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட நால்வர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கந்தர் மடப்பகுதியில் இயங்கி வந்த விபச்சார வீடு நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ்…
Read More...

மின்னல் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, ஊவா…
Read More...

முல்லைத்தீவில் யானைகள் அட்டகாசம்

முல்லைத்தீவு - விசுவமடு பகுதியிலுள்ள கிராமத்தில் விவசாயி ஒருவரின் பயிர்களை யானைகள் சேதப்படுத்தி நாசமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று புதன் கிழமை நள்ளிரவு…
Read More...

தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட…
Read More...

மனஅழுத்தம் : தனக்கு தானே தீ வைத்த யுவதி

யாழ். வல்வெட்டித்துறை சிறி முருகன் குடியேற்றம் பகுதியில் நேற்று புதன் கிழமை யுவதி ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்றம்…
Read More...

சாதாரண தர பரீட்சை எழுதிகொண்டிருக்கும் போது மாணவர் மீது தாக்குதல்

மாத்தளை மாவட்டம் ரத்கம பிரதேசத்தில் பரீட்சை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் இருவர் ரத்கம பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...