Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பணிப்புறக்கணிப்பு: கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவிப்பு

சுகவீன விடுமுறையை அறிவித்து இன்று செவ்வாய் கிழமை முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு சேவையில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது…
Read More...

பிரிந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்த ஜி.வி. பிரகாஷ், சைந்தவி

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பிரிந்து…
Read More...

வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு புதிய செயலாளர்

-வவுனியா நிருபர்- வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் செயலாளராக திருமதி குகண் சுலோஜனி இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடைமைகளை பொறுப்பேற்றுள்ளார். இவர் கடந்த…
Read More...

முறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்…
Read More...

கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளருக்கு 27வரை விளக்கமறியல்

-கல்முனை நிருபர்- போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் நீண்ட காலமாக ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான கணக்காளரை…
Read More...

கிணற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு

வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் கிணற்றுக்குள் இருந்து இன்று திங்கட்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கரைவலை வாடி ஒன்றில் தங்கி நின்று மீன்பிடியில் ஈடுபட்டுவந்த குறித்த…
Read More...

ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் காலமானார்

ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் இன்று திங்கட்கிழமை காலமானார். தனது 83 வயதில் ஓய்வுபெற்ற கொழும்பு பேராயர் மரியஸ் பீரிஸ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…
Read More...

பல திருட்டுக்கள்: 15 வயது சிறுவன் கைது

முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் எகொட உயன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை கட்டுகுருந்த பிரதேசத்தில் திருடப்பட்ட…
Read More...

15 வயது மாணவியை வன்புணர்ந்த 32 வயது காதலன்

குருணாகல் மாவட்டத்தில் பாடசாலை மாணவியை வன்புணர்ந்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பாடசாலை பேருந்து சாரதியும்…
Read More...

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள ஆட்களற்ற காணியில் இன்றையதினம்…
Read More...