Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்: டக்ளஸ் தேவானந்தா

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் பகிஸ்கரித்து…
Read More...

சிசுவை பிரசவித்த 15 வயது மாணவி சிக்கினார்

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர், சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன், மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய…
Read More...

சா/த பரீட்சார்த்திகள் இருவர் மாயம்

நுவரெலியா மாவட்டத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரணத் பரீட்சை மத்திய நிலையத்துக்கு வருகைதந்த பாடசாலை மாணவிகள் இருவர், வீட்டுக்குத் திரும்பவில்லை என, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

கிராம உத்தியோகத்தர்கள் 2ஆவது நாளாக பணிபகிஷ்கரிப்பு

-மூதூர் நிருபர்- சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூதூர் பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராம…
Read More...

வாள்வெட்டுத் தாக்குதல்: 2 பேர் படுகாயம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த நபர்களினால் இன்று புதன்கிழமை அதிகாலை வாள்வெட்டுத் தாக்குதல்…
Read More...

உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் மக்கள் உச்சபட்சப் பயனைப் பெற வேண்டும்: பார்த்தீபன்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் மக்கள் அபிவிருத்திப் பணிகளில் பயனறும் வகையில் உச்சபட்சப் பயனைப் பெற வேண்டும் என கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றத் திணைக்கள உதவி ஆணையாளர்…
Read More...

வாகனங்களை ஒப்படைத்தார் டயானா

முன்னாள் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி அதிகாரிகளிடம் கையளித்துள்ளார். எதிர் வரும் 21ஆம் திகதி ஆவணங்களை…
Read More...

13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 27 வயது தேரர்

களுத்துறை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை,…
Read More...

இரண்டாம் கட்ட அஸ்வெசும கொடுப்பனவு: வெளியான அறிவிப்பு

இரண்டாம் கட்ட அஸ்வெசும கொடுப்பனவுக்கான விண்ணப்பம் கோரலில் 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த விண்ணப்பங்களில்…
Read More...

வைத்தியசாலைக்கு புலம்பெயர்ந்தவர்களால் மருத்துவ பொருட்கள் கையளிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் உயிலங்குளம் ஆரம்ப வைத்தியசாலைக்கு தேவையான ஒரு தொகுதி மருத்துவ பொருட்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலைக்கு…
Read More...