Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

எலுமிச்சை மற்றும் இஞ்சியின் விலை அதிகரிப்பு

சந்தையில் எலுமிச்சை மற்றும் இஞ்சியின் விலை இன்று சனிக்கிழமை சடுதியாக அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் சில்லறை விலை 2,000 ரூபாவை…
Read More...

கந்த சஷ்டி கவசம் தமிழில்

கந்த சஷ்டி கவசம் தமிழில் கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் : 💥துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்…
Read More...

வெறிச்சோடி காணப்படும் கிளிநொச்சி நகரம்

முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக…
Read More...

ஐ.பி.எல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவிற்கு தடை

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி தனது கடைசி 'லீக்' ஆட்டத்தி்ல் லக்னோ அணியிடம் தோற்று இறுதி இடத்தைப் பிடித்தது. மும்பை வான்கடே மைதானத்தில்…
Read More...

யுத்தத்தை ஒழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கிண்ணியா மக்கள் நன்றி தெரிவிப்பு

கடந்த 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இரானுவ வீரர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வும்,  துஆ பிரார்த்தனையும் கிண்ணியாவில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது. 'பயங்கரவாதம் அற்ற…
Read More...

BEYS பாலர் பாடசாலையின் அன்னையர்தின நிகழ்வு

மட்டக்களப்பு BEYS பாலர் பாடசாலையின் அன்னையர்தின நிகழ்வு இன்று சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறுவர்களின் அழகிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு…
Read More...

கருங்காலி மாலை தீமைகள்

கருங்காலி மாலை தீமைகள் 🔷கருங்காலி மரத்தின் கட்டை, பட்டை, வேர், பிசின் உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ சக்தி வாய்ந்தது. கருங்காலி மரத்தின் நடுப்பகுதியை வெட்டி, அதிலிருந்து தான் கருங்காலி…
Read More...

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

-வவுனியா நிருபர்- வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
Read More...

கரு கலைய என்ன சாப்பிட வேண்டும்

கரு கலைய என்ன சாப்பிட வேண்டும் 🔴🟥இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் கருத்தரிக்கலாம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ, உணர்ச்சி…
Read More...

மட்டக்களப்பு -காந்திபூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

-மூதூர் நிருபர்- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு -காந்திபூங்காவில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இதனை வடக்குகிழக்கு தமிழ் மக்கள் இணைந்து ஏற்பாடு…
Read More...