Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

டயனா கமகேவை சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை சந்தேக நபராக பெயரிடுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு பொய்யான தகவல்களை…
Read More...

திருகோணமலை மாவட்டத்திலிருந்து நுவரெலியாவுக்கு பரஸ்பர கள விஜயம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- திருகோணமலை மாவட்டச் செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தலைமையில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் மாவட்ட பெண்கள் செயலணியினர்,…
Read More...

7 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் வெளிநாட்டுப் பெண் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் இன்று திங்கட்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது…
Read More...

அசிட் தாக்குதலில் பெண் உயிரிழப்பு

அம்பலாங்கொடையில் இன்று திங்கட்கிழமை பெண் மீது அசிட் தாக்குதல் நடாத்தப்பட்டதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அம்பலாங்கொடை பகுதியை சேரந்த பிரேமலதா என்ற 59 வயதுடைய…
Read More...

400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3…
Read More...

பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக நாளை செவ்வாய்…
Read More...

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர் மீளவும் விளக்கமறியலில்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று திங்கட்கிழமை…
Read More...

ஈரான் ஜனாதிபதியின் சடலம் மீட்பு

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அத்துடன் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர்…
Read More...

கிளிநொச்சியில் மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கு துணை போய்விட்டார்கள் : சுகாஷ் சீற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக இராணுவ ஆக்கிரமிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொன்னாவெளியிலே சுண்ணக்கல் அகழ்வு என்று கூறி தமிழர்களது காணியை அபகரிக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள்…
Read More...

கனமழையால் கொழும்பில் வாகன நெரிசல்

நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலிமுகத்திடல், கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொம்பனி தெரு, மருதானை,…
Read More...