Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் தர மறுத்த மனைவி: குடும்பஸ்தரின் தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழில் போதைப்பொருள் வாங்குவதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் நேற்று வியாழக்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அராலி -…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் 21 வயதுடைய சந்தேக நபர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செட்டவட்டை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் நேற்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை…
Read More...

தேசபந்து தென்னகோன் நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளார்

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பானது மே 19 ஆம்…
Read More...

மட்டக்களப்பு மாநகரசபை : இலங்கை தமிழ் அரசுக் கட்சியால் ஆட்சி அமைக்கவுள்ளது

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல் இரண்டு வருட முதல்வராக சிவம் பாக்கியநாதனும் , அடுத்த இரண்டு வருடங்களுக்கு முதல்வராக துரைசிங்கம் மதன்குமாரும் பதவி வகிக்கவுள்ளனர். இதேபோன்று பிரதி…
Read More...

நாடாளுமன்றத்தில் வெளியேற்றப்பட்டார் அர்ச்சுனா

நாடாளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவின் உரைக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா…
Read More...

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வியாழக்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 84.32 புள்ளிகளால்…
Read More...

40-50 இந்திய படையினரை கொன்றுள்ளதாக பாகிஸ்தான் அறிவிப்பு

காஷ்மீர் பிராந்தியத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இடையிலான எல்லையில், பாகிஸ்தான் படையினர் இந்திய வீரர்களைக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாட்டிற்கு

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் மீட்கப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 15 இலங்கையர்களும் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து…
Read More...

தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்போம்

-மன்னார் நிருபர்- உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வைத்துப் பார்க்கின்ற போது வடக்கு கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே நாங்கள் கூறியது போல்…
Read More...

தலைமுடி நீளமாக வளர வெங்காயம்-வேம்பு ஹேர் மாஸ்க்

🧅வெங்காயம்-வேம்பு ஹேர் மாஸ்க் வெங்காயம்-வேம்பு ஹேர் மாஸ்க் முடி உதிர்தல் மற்றும் மந்தமான கூந்தலுக்கு இயற்கையான தீர்வாகும், முடி வளர்ச்சி மற்றும் உச்சந்தலையின்…
Read More...