Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் வாளுடன் இளைஞர்கள் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வா நகர் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் இரண்டு இளைஞர்கள் வாளுடன் கைது…
Read More...

செவ்வந்தியை தேடிய பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியை போன்று தோற்றமுடைய மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல், குளியாப்பிட்டி பகுதியில் வைத்து அவர்…
Read More...

பல்கலை மாணவன் உயிரிழப்பு: 6 மாணவர்களுக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களை எதிர்வரும்…
Read More...

பாகிஸ்தானில் நிலஅதிர்வு

பாகிஸ்தானில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. 4.2 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து…
Read More...

மகன் இரும்பு கம்பியால் தாக்கியதில் தந்தை பலி

மாத்தளை, கலேவெல, மகுலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மகன் தனது தந்தையை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி இன்று செவ்வாய்க்கிழமை காலை கொலை செய்துள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார்…
Read More...

போலி வாக்குச்சீட்டுகளுடன் ஒருவர் கைது

புத்தளம் - இரத்மல்யாய பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்கு அருகில் போலி வாக்குச்சீட்டுகளுடன் சந்தேக நபர் புத்தளம் பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

சிறைச்சாலை வடிகானிலிருந்து துப்பாக்கி மீட்பு

கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள வடிகானிலிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில்…
Read More...

கொழும்பில் பாடசாலை அருகே கடத்தல் முயற்சி: தாயின் தைரியமான செயலால் முறியடிப்பு

கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை அருகே இடம்பெற்ற கடத்தல் முயற்சி குறித்து கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பெண்ணொருவர் தனது மகளை…
Read More...

55 வேட்பாளர்கள் இது வரை கைது

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 06 ஆம் திகதி) 604 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More...

சீதுவை இரட்டை கொலை : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லியனகேமுல்ல, சீதுவை பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்வதற்கு சீதுவை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி…
Read More...