Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பழக்கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞன்…
Read More...

வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- வட்டக்கச்சி மாவவனூர் பகுதியில் வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. வட்டக்கச்சி மாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு…
Read More...

சூரிய கிரகணத்திற்கும் சந்திர கிரகணத்திற்கும் வித்தியாசம் என்ன?

இந்த பிரபஞ்சம் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவானது. அப்படி உருவான இந்த பிரபஞ்சத்தில் நிகழும் முக்கிய விடயங்களில் ஒன்று தான்  சூரியன் மற்றும் சந்திர கிரகணம். இது வானியல்…
Read More...

கண்டி மாணவன் ரஷ்யாவில் சடலமாக மீட்பு

ரஷ்யா மருத்துவ பீடமொன்றில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் கண்டியைச் சேர்ந்த மருத்துவ மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கண்டியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியொன்றில் உயர்தர…
Read More...

திருமணமாகாத நபரின் ஆண் விதைகளை வெட்டி அகற்றிய நண்பர்கள்

திருமணமாகாத நபர் ஒருவரின் ஆண் விதைகளை நண்பர்கள் சேர்ந்து வெட்டி நீக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் எம்பிலிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது 53 வயதான திருமணமாகாத…
Read More...

பாடசாலை உபகரணங்கள் வாங்கித்தருவதாக ஏமாற்றி சிறுவன் துஷ்பிரயோகம்

மொரட்டுவ பிரதேசத்தில் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிரண பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…
Read More...

நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது 3,738…
Read More...

வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த இளைஞன் கொலை: தம்பதியினர் கைது

அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞனின் கொலை தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலொன்றின்போது பலத்த காயமடைந்து அனுராதபுரம் பொது…
Read More...

வடக்கில் காணியற்ற ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு விரைவில் காணி

-யாழ் நிருபர்- வட மாகாணத்தில் காணி அற்ற, வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இறுதிக்…
Read More...

அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

-அம்பாறை நிருபர்- வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை…
Read More...