Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

வேகக்கட்டுப்பாட்டை இழந்து தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த லொறி

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் நுவரெலியா பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் குளியாப்பிட்டியிலிருந்து நுவரெலியாவுக்கு கோழி உரத்தை ஏற்றிச் சென்ற லொறியொன்று பெரிய வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை…
Read More...

மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவி : சம்பவத்தின் பிண்ணனி என்ன?

மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை, இசுரு உயன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இன்று…
Read More...

ஆண்களே உஷார் : அமெரிக்காவில் பகீர் சம்பவம்!

அமெரிக்காவில் ஹோட்டல் அறையில் தங்கிய ஒரு ஆணுக்கு அங்கு பணிபுரியும் மேலாளரான மற்றொரு ஆண் தொல்லை கொடுத்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் சவுத்…
Read More...

50 அடி பள்ளத்தில் இருந்து விழுந்து முச்சக்கரவண்டி விபத்து

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராத்கராவ பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயம்…
Read More...

நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை

நாடு முழுவதும், குறிப்பாக பிற்பகல் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் வட, மேல், சப்ரகமுவ, மத்திய,…
Read More...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் மன்னார் நீதி மன்றத்தினால் விடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தச்சனா மருத மடு பகுதியில் நபர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் வெடி பட்டு மரணம் அடைந்தமை தொடர்பில்…
Read More...

மாணவியின் உள்ளாடையை கழட்டச் சொல்வதா: சீமான் ஆவேசம்?

நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை கழட்டுமாறு தெரிவித்த, தேர்வு கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.…
Read More...

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் முதல்முறையாக இடம்பெற்ற மும்மொழிக் கதம்பம்

-மட்டக்களப்பு நிருபர்- கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளில் முதல் தடவையாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திலுள்ள தாண்டியடி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் மும்மொழிக் கதம்ப…
Read More...

நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளனர்

அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். வெயாங்கொடை, மெதவத்தை பிரதேசத்தை சேர்ந்த இவர்கள்  நீராடச் சென்ற போதே இவ்வாறு காணாமல்…
Read More...

திருகோணமலையில் சிறுவர்களுக்கான “Marine Mile Challenge” நீச்சல் போட்டி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் சிறுவர்களுக்கான "Marine Mile Challenge" என்ற தலைப்பில் நீச்சல் போட்டி நடாத்தப்பட்டது. திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலிலிருந்து சல்லி அம்மன் கோவில்…
Read More...