Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கள்ளக்காதலியை தீர்த்துக்கட்டிய கோவில் பூசாரி!

இந்தியாவில் தெலங்கானாவில் கோவில் பூசாரி ஒருவர் பெண்ணை கொலை செய்து சாக்கடையில் வீசியுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோவில் பூசாரி சாய் கிருஷ்ணா சம்ஷாபாத் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில்…
Read More...

காதலியை நண்பனுக்கு விருந்தாக்கிய காதலன்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இளம் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி காதலன் நண்பருடன் இணைந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துமகூரு பகுதியைச் சேர்ந்த…
Read More...

காதலியை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்து நாய்க்கு உணவாக போட்ட காதலன் !

இந்தியா - மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே 36 வயது காதலியை 56 வயதுடைய காதலர் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி உறுப்புகளை குக்கரில் வேக வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
Read More...

மானிய எரிபொருள் வழங்குவதில் குளறுபடி : மீனவர்கள் குற்றச்சாட்டு

-மன்னார் நிருபர்- சீன அரசாங்கத்தினால் இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மானிய அடிப்படையில் மண்ணெண்ணெய் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.…
Read More...

50 பெண்களுடன் திருமணம்: முதலிரவுக்கு பின் நகை பணத்துடன் தப்பியோட்டம்

இந்தியாவில் 50 பெண்களை ஏமாற்றி பல லட்சம் பணத்தை மோசடி செய்த நபரை ஹரியானா மாநில பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் 55 வயதான தபேஷ்…
Read More...

பேத்தை மீன் விஷம் உள்ளதா? உட்கொண்டால் உயிராபத்தா?

கடந்த சில நாட்களுக்கு முன் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் மீன் சாப்பிட்டு ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே…
Read More...

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாள்

பொம்மைகள் தினம்: எந்த வயதானால் என்ன,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொம்மை பிரியர்கள் இருப்பார்கள். அவ்வாறு பொம்மைப் பிரியர்களுக்காகவே இந்த நாளை ஒதுக்கியுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும்…
Read More...

ரயிலில் பயணிக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான மாதாந்த ரயில் பருவச்சீட்டினை பெறுவதற்கான கால அவகாசம் எதிா்வரும் ஜூன் 16ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…
Read More...

2500 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்

கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த, மேல் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான 2,500 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம்…
Read More...

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி அவசியம்

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நேற்று வெள்ளிக்கிழமை முன்மொழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சிறுவர்களுக்கு…
Read More...