Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

காங்கேசன்துறை சுற்றுலா பிரதேசம் துப்பரவு

வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் திலக் தனபாலவின் வழிகாட்டலின் கீழ் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் உத்தியோதர்களால் கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தத்…
Read More...

ஏறாவூரில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்த முயன்ற நண்பியின் தந்தை கைது

மட்டக்களப்பு ஏறாவூரில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்த முயன்ற நபரொருவர் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், அம்பாறை…
Read More...

401ஆவது ஆண்டை பூர்த்தி செய்யும் தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயம்

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான தேவாலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

தானியங்கி துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கொழும்பு கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகம்மன பகுதியில் நேற்று சனிக்கிழமை வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி துப்பாக்கி, மகசின் மற்றும் ஐந்து தோட்டாக்களுடன் ஒருவர் கைது…
Read More...

மட்டக்களப்பு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தின் பொங்கல் விழா

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்றது.…
Read More...

3 பேருந்துகள் மோதி விபத்து: 29 பேர் படுகாயம்

காலி, இமதுவ - அங்குலுகஹா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று பேருந்துகள் மோதி இடம்பெற்ற விபத்தில் 29 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு தனியார்…
Read More...

அன்னதானம் கொடுப்பதற்காக சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி, கரிக்கட்டைப் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.…
Read More...

புத்தளம் கடற்கரையில் மஞ்சள், ஏலக்காய்கள் மீட்பு : இருவர் கைது

புத்தளம் கற்பிட்டி, கீரிமுந்தல் மற்றும் துறையடி பிரதேசங்களில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய்கள் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு…
Read More...

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு அறிக்கை வெளியீடு

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த திட்டத்திற்கான…
Read More...

மின்சார தூண் உடைந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம்

மொனராகலை, செவனகல பகுதியில் மின்சார தூண் உடைந்து விழுந்ததில் எம்பிலிபிட்டிய அலுவலகத்தில் பணிபுரியும் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...