Browsing Tag

lankasri marana arivithal tamil today

படப்பிடிப்பிற்காக மட்டுப்படுத்தப்படும் ரயில் சேவை!

கொழும்பிலிருந்து பதுளை வரை இடம்பெறும் மலைநாட்டுத் ரயில் சேவை இன்று புதன்கிழமை முதல் எல்ல தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய…
Read More...

கருவளையம் நிரந்தரமா போக வேண்டுமா? இப்படி செய்து பாருங்கள்

பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு…
Read More...

கொரியன் பெண்களை போன்ற கண்ணாடி முகம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்

➰பல பெண்கள் தங்கள் சருமம் கொரியப் பெண்களைப் போல் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அத்தகைய தோல் கொரிய கண்ணாடி தோல் என்று அழைக்கப்படுகிறது. ➰ஒளிரும் மற்றும் கண்ணாடி…
Read More...

காதலனை கரம் பிடிக்க தன் மொத்த குடும்பத்தையே கொலை செய்த இளம்பெண்!

காதலனை கரம்பிடிப்பதற்காக  இளம்பெண்ணொருவர் தன் குடும்பத்தினரை கொலை செய்த சம்பவம்  பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் - கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த…
Read More...

மட்டு.கல்லடி உப்போடை இராமகிருஷ்ணமிஷன் பாலர் பாடசாலை விளையாட்டு விழா

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ணமிஷன் சாரதா பாலர் பாடசாலை விளையாட்டு விழா ராமகிருஷ்ண மிஷன் விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்…
Read More...

மனநலம் குன்றிய நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் சடலமாக மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

சாள்ஸ் நிர்மலநாதன் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

-வவுனியா நிருபர்- இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பொதுத் தேர்தலில் போட்டியிட எமது கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை, என…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் தொலைக்காட்சி நடிகர் கைது

சட்டவிரோத போதைப்பொருளான ஐஸ் போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த தொலைக்காட்சி நடிகர் ஒருவர் பொலிஸாருக்கு ஒரு மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கி கைது செய்யாமல் தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில்…
Read More...

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அறிவிப்பு!

-யாழ் நிருபர்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை தமிழரசுக்…
Read More...

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் கைது

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் இன்று (06) காலை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து…
Read More...