Browsing Tag

lankasri marana arivithal tamil today

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய சென்ற சார்ஜன் மீது தாக்குதல்!

-பதுளை நிருபர்- மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  சார்ஜன் ஒருவர் ககேய பகுதிக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை  கைதுசெய்ய  சென்ற போது,  குறித்த நபர் கூரிய…
Read More...

சில பாடசாலைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா மற்றும் களனி…
Read More...

ரயிலில் வேன் மோதி விபத்து : சாமர்த்தியமாக உயிர் தப்பிய சாரதி!

-மூதூர் நிருபர்- திருகோணமலை பாலையூற்று பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை டோக்கியோ நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது வாகனச் சாரதி…
Read More...

இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் 15 சீனப் பிரஜைகள் கைது!

இராஜகிரிய – வெலிகட பகுதியில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களிடம், இருந்து…
Read More...

வெளிநாட்டுப் பண அனுப்பல் சதவீதம் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் வெளிநாட்டுப் பண அனுப்பல் 4.83 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடும் போது 11.5 சதவீத…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

தமிழரசுக் கட்சியில் பெண்களை வைத்திருப்பதே “தேத்தண்ணி” போடுவதற்குத்தான்…

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் என தன்னைத்தான் கூறிக் கொள்ளும் ஒருவரின் கருத்துக்களுக்கு சலாம் போடாத காரணத்தினால் தமிழரசு கட்சியில் நீண்ட நாள் பயணித்த ஆளுமை மிக்க பெண்களை போட்டியிட…
Read More...

பதவி விலகினார் ஹிருணிகா

ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர…
Read More...

அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கெஹெலிய அறிவிப்பு

நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். தாம் அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு…
Read More...

பொதுத் தேர்தலில் இருந்து விலகும் கருணாரத்ன பரணவிதான

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்டப் பட்டியலில் இடம்பெற்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதான தேர்தலில் இருந்து விலகுவதாக…
Read More...