Browsing Tag

lankasri marana arivithal tamil today

நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை

நாடு முழுவதும், குறிப்பாக பிற்பகல் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் வட, மேல், சப்ரகமுவ, மத்திய,…
Read More...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் மன்னார் நீதி மன்றத்தினால் விடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தச்சனா மருத மடு பகுதியில் நபர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் வெடி பட்டு மரணம் அடைந்தமை தொடர்பில்…
Read More...

மாணவியின் உள்ளாடையை கழட்டச் சொல்வதா: சீமான் ஆவேசம்?

நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை கழட்டுமாறு தெரிவித்த, தேர்வு கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.…
Read More...

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் முதல்முறையாக இடம்பெற்ற மும்மொழிக் கதம்பம்

-மட்டக்களப்பு நிருபர்- கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளில் முதல் தடவையாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திலுள்ள தாண்டியடி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் மும்மொழிக் கதம்ப…
Read More...

நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளனர்

அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். வெயாங்கொடை, மெதவத்தை பிரதேசத்தை சேர்ந்த இவர்கள்  நீராடச் சென்ற போதே இவ்வாறு காணாமல்…
Read More...

திருகோணமலையில் சிறுவர்களுக்கான “Marine Mile Challenge” நீச்சல் போட்டி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் சிறுவர்களுக்கான "Marine Mile Challenge" என்ற தலைப்பில் நீச்சல் போட்டி நடாத்தப்பட்டது. திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலிலிருந்து சல்லி அம்மன் கோவில்…
Read More...

விளம்பரம் நடித்ததால் சிறை செல்வாரா லாஸ்லியா

ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களில் நடித்து வரும் நடிகைகள் ஷிவானிஇ லோஸ்லியாவுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும்…
Read More...

கார் மோதியதில் பெண்னொருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் நல்லூர்ப பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லூர் ஆலயத்திற்கு…
Read More...

புதுமுகத்துவாரம் இக்னேசியஸ் வித்தியாலய பிரதி அதிபர் ஓய்வு!

-மட்டக்களப்பு நிருபர்- கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் கடந்த பதினெட்டு வருடங்களாக பிரதி அதிபராகக் கடமையாற்றிய த. உமாபரமேஸ்வரன் தனது அறுபதாவது பிறந்த தினத்தை…
Read More...

படைப்புளு தாக்கத்தினால் மட்டு. வாழைச்சேனை விவசாயிகள் பாதிப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் கமநல பிரிவுக்குட்ட சேம்பையடி, தவணை கண்டம் மற்றும் கட்டுக்காட்டு, சோலையமடு கண்டத்திலும் படைபுளு தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. 2023ம் ஆண்டுக்கான…
Read More...