Browsing Tag

Lankasri Com Tamilwin

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணம் அதிகரிப்பு

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சட்டக் கல்விச் சபை அதிகரித்துள்ளது. அதன்படி, 6,000 ரூபாவாக இருந்த பொது நுழைவுப் பரீட்சைக்கான கட்டணம் 9,000 ரூபாவினால்…
Read More...

விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்த பயணி

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார்…
Read More...

முட்டை விலையை ஐந்து ரூபாவால் குறைக்க தீர்மானம்

முட்டை ஒன்றின் மொத்த விலையை ஐந்து ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை முதல் 45 ரூபா என்ற மொத்த விலைக்கு முட்டை…
Read More...

ஆசிரிய டிப்ளோமா பெற்ற ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

பொதுச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டு பாடசாலையின் கல்வியாண்டின் முதல் தவணை ஆரம்பமாகும் போது, ஆசிரிய டிப்ளோமா பெற்ற ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்…
Read More...

வாக்குவாதம் முற்றிய நிலையில் அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி

-கிளிநொச்சி நிருபர்- வாக்குவாதம் முற்றிய நிலையில் தம்பியொருவர் தனது அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கிளிநொச்சி தருமபுர பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கல்லாறு…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கட்டுப்பணம் செலுத்தியது

-அம்பாறை நிருபர்- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி அம்பாறை மாவட்ட செயலகத்தில்…
Read More...

இலங்கையின் வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளதா?

இலங்கையின் வனப்பகுதி 16%  ஆக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் கே.எம்.ஏ. பண்டார தெரிவித்துள்ளார். குறித்த ஊடகச்…
Read More...

வகுப்பிற்கு வந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆண்கள் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹொரவ்பத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவ்பத்தானை பொலிஸார்…
Read More...

பம்பலப்பிட்டி கொள்ளை சம்பவம் : “பம்பாய் ரிஷாக்” கைது

பம்பலப்பிட்டி,  கின்ரோஸ் வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட பொருட்களை, விற்பனை செய்து, கொள்ளையடித்து விற்பனை செய்தமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் கைது…
Read More...

இலங்கை வங்கி காரியாலயம் திறந்து வைப்பு

காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் இன்று திங்கட்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது நாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த்தத்தின் பின்னர் 1981 ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை…
Read More...