Browsing Tag

Lankasri Com Tamilwin

நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022 கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடைகிறது. இதேவேளை…
Read More...

அம்பாறை டி.எஸ். சேனநாயக்க டென்னிஸ் மைதானம் திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை டி.எஸ்.சேனநாயக்கா பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டெனிஸ் விளையாட்டு திடல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை…
Read More...

குளத்தில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு

யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை நாயன்மார்கட்டு குளத்தில் இருந்து பெண் ஒருவரது சடலம் இன்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் குளத்தில் இருந்து மிதந்து கரையை…
Read More...

இ.போ.ச வடபிராந்திய பொதுமுகாமையாளராக கிழக்கில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டதால் பணிப்புறக்கணிப்பு

-யாழ் நிருபர்- இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பொதுமுகாமையாளராக கிழக்கில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டமை,  மற்றும் இதுவரை காலமும் இருந்த வட பிராந்தியபொதுமுகாமையாளர்…
Read More...

தேர்தல் பிணக்குகள் தீர்த்தல் நிலையம்

-திருகோணமலை நிருபர்- 2023 உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பான மாவட்ட தேர்தல் பிணக்குகள் தீர்த்தல் நிலையம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி…
Read More...

மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு : நெருக்கடியில் எரிபொருள் நிலையங்கள்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை  இரவு முதல் பெற்றோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததை காண…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 371.47 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 360.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
Read More...

றிசாட் பதியுதீனை பழிவாங்கிய ராஜபக்சக்களுக்கு மக்கள் நல்லதொரு பாடம் புகட்டுவர் – அப்துல்லா…

-கிண்ணியா நிருபர்- நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்டுப்பணத்தை இன்று…
Read More...

70,000 குடும்பங்களுக்கு பொன்டெரா நிறுவனத்தால் 174 மில்லியன் ரூபா பெறுமதியான பால்மா

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய…
Read More...

மட்டக்களப்பு – ஏறாவூரில் திருடனை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் மாணவர்களது துவிச்சக்கர வண்டிகளை திருடும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...