Browsing Tag

JVPNews Tamil Today

திருகோணமலையில் நான்கு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

-கிண்ணியா நிருபர்- பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் நேற்று செவ்வாய் கிழமை வழங்கி வைக்கப்பட்டது வருவாய் தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும்…
Read More...

போதைப்பொருளுடன் கைதான அரச ஊடகவியலாளரின் மகன்: விசாரணை முன்னெடுப்பு

பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படையினரால் தகவல் ஒன்றின் அடிப்படையில் போதைப் பொருட்களுடன் கைதான சந்தேக நபரான அரச ஊடகவியலாளரின் மகனை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு…
Read More...

வேதன அதிகரிப்பு விடயத்தில் மௌனம் காப்பது சந்தேகம் அளிக்கிறது: வடிவேல் சுரேஸ்

-பதுளை நிருபர்- பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மௌனம்  சந்தேகம் அளிப்பதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற…
Read More...

தோப்பூரில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்

-மூதூர் நிருபர்- தோப்பூர் - பட்டியடி திறந்தவெளி மைதானத்தில் தோப்பூர் பாரம்பரிய விளையாட்டுக்குழு தலைமையில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது.…
Read More...

வவுனியா பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டுவருபவர்கள் என அடையாளம் கண்டு கொண்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள்…
Read More...

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு

-அம்பாறை நிருபர்- நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆந் திகதி வரை…
Read More...

நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய முத்தேர் பவணி

நுவரெலியா - ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்ரா பௌர்ணமி 2024 முத்தேர் திருவிழா இரதோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை பக்திபூர்வமாக ஆரம்பமானது. சிறப்பு அபிஷேகம் இடம்பெற்று…
Read More...

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்று முதல்

அரச மற்றும் அரச அனுசரணையிலான தனியார் பாடசாலைகளின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்று புதன் கிழமை ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் மே மாதம்…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தர் மீது கண்ணாடி துண்டுகளால் தாக்குதல்

காலி – களுவெல்ல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சந்தேகநபர் உடைந்த கண்ணாடி துண்டுகளால் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. ஆயுதத்தால் ஒருவரை தாக்கிய…
Read More...

உடைந்து வீழ்ந்த மேம்பாலம்

இந்தியாவின் - தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இதன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக…
Read More...