Browsing Tag

JVPNews Tamil Today

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் பலி

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த…
Read More...

பலாமரத்தில் ஏறிய முதியவர் பலி

நுவரெலியா பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பலாமரத்தில் பலாக்காய் பறிப்பதற்காக ஏறிய முதியவர் மரத்திலிருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மதுரட்ட பொலிஸ்…
Read More...

ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்றவர் கைது

ராகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்ற ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். வெல்லம்பிட்டிய சேதவத்த பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவரே…
Read More...

சுற்றுலா பயணிகளின் செயற்பாட்டால் நுவரெலியா சுற்றாடல் பாதிப்பு

-நானுஓயா நிருபர்- நுவரெலியா வசந்தகால நிகழ்வுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் போடப்படும் கழிவுப்பொருட்களால் சுற்றாடல் மாசடைகின்றது என சுற்றாடல் அதிகாரி தெரிவிக்கின்றார். இவ்வருட…
Read More...

காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்காதே: முத்து நகரில் மக்கள் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க வேண்டாம் என கோரி கவனயீர்ப்பு…
Read More...

உயிரிழந்த தாயின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசுவும் மரணம்

தெற்கு காசாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டகர்ப்பிணியான தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது. சப்ரீன் அல் சகானி என்ற அந்த பெண் குழந்தை கடந்த…
Read More...

வடதமிழகம் உட்பட பல இடங்களில் 5 தினங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை

வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஐந்து தினங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் மே 1 ஆம் திகதி வரை அதிகபட்ச…
Read More...

ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பு

ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசா பெற முயற்சிப்பவர்கள் என பலரை ஏமாற்றி, பணம் பெறும்…
Read More...

வவுனியாவில் ஹெரோயின் போதை பொருளுடன் இளைஞர் கைது

வவுனியா- ஒமந்தைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய…
Read More...

மோசடி, ஊழல் இடம்பெறும் இடமாக மாறிய புகையிரத திணைக்களம்?

புகையிரத திணைக்களம் பல மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெறும் இடமாக மாறியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். மேலும், ஒன்லைன் ரயில் இருக்கை…
Read More...