Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

உலகின் அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய அம்பேவெல பால் பண்ணையின் புதிய பிரிவுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு…

அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு வழங்கி அதன் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை முன்னெடுக்குமாறும்,…
Read More...

கடைத்தொகுதிகளில் மதுப்பிரியர்கள் அட்டகாசம்

-யாழ் நிருபர்- வலி. மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சங்கானை சந்தை கட்டடத் தொகுதியின் மேல் மாடியில் இருந்து சிலர் தொடர்ந்து மதுபான பாவனையில் ஈடுபட்டு வருவதாக வலி. மேற்கு பிரதேச…
Read More...

நீர்பாசன வாய்க்கால் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடிபோக்கு சந்தியை அண்மித்த பெரிய பரந்தன் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த…
Read More...

நாட்டில் 2022டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு

இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை 29,930 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த புள்ளிவிபரங்களை…
Read More...

“வட்ஸ்அப்” ஐபோன்-5 உட்பட 49 வகையான ஸ்மார்ட் போன்களில் புதிய சேவையை நிறுத்தும்

வட்ஸ்அப் ஐபோன் ,சம்சுங் மற்றும் ஹவாய் ஆகிய பழைய  கையடக்க தொலைபேசியில் தனது புதிய செயல்பாடுகளை நிறுத்த உள்ளது. உலகின் மிகவும் பிரபலமான வட்ஸ்அப் சேவையானது 49 வெவ்வேறு வகையான ஸ்மார்ட்…
Read More...

தேசிய மட்ட இசை போட்டியில் பது.கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் இரண்டாம் இடம்

தேசிய மட்ட குழு இசை (திரை இசை) போட்டி பெண்கள் பிரிவில்,  பதுளை கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி…
Read More...

வடக்கு கிழக்கை இணைக்க கிழக்கிலுள்ள கல்விச்சமூகம் இடம்கொடுக்காது

-கல்முனை நிருபர்- முஸ்லிம்களின் பிரச்சினைகளை பற்றி வெளிப்படையாக பேச எமது முஸ்லிம் தலைவர்கள் தயாரில்லை என்பது கவலையான விடயமாக அமைந்துள்ளது,  13ஐ முழுமையாக…
Read More...

மூதூர் பிரதேச கலை இலக்கிய விழாவும் கலைஞர் கெளரவிப்பும்

-கிண்ணியா நிருபர்- மூதூர் பிரதேச கலை இலக்கிய விழா நேற்று செவ்வாய்க்கிழமை சம்பூர் கலாசார மண்டபத்தில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு கலை…
Read More...

பற்றையாகி கிடக்கும் சுனாமி ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்த காட்டுப்பள்ளி மையவாடி

-கல்முனை நிருபர்- கடந்த சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு மரணித்த அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்துள்ள சம்மாந்துறை காட்டுப்பள்ளி மையவாடி…
Read More...

தொடர்ச்சியாக திருடப்பட்டு வரும் பாலன் குடில் சிற்பங்கள்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் பகுதியில் கடந்த சில வருடங்களாக கிறிஸ்துமஸ் நாட்களில் அமைக்கப்படும் பாலன் குடில் சிற்பங்கள் திருடப்பட்டு வருவதாகவும், இந்த விடயம்…
Read More...