Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் ஜனாதிபதியை சந்தித்தார்

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.…
Read More...

பரீட்சைகள் திணைக்களத்தின் 21ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர இன்று திங்கட்கிழமை காலை பதவியேற்றார். முன்னாள் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேனவின் ஓய்வு…
Read More...

விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக 360க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள Ninoy Aquino  சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக 360க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு தொடக்கத்தில்…
Read More...

போரதீவுப்பற்று பிரிவின் விவாக பதிவாளராக முத்துலிங்கம் ஆனந்தராஜன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச செயலாளர் அதிகார பிரதேசத்தில் மண்முனை தெற்கு மற்றும் போரதீவுப்பற்று பிரிவின் விவாக (பொது) பதிவாளராக முத்துலிங்கம்-…
Read More...

தாய் கொடுத்த விஷத்தை அருந்திய சிறுவன் உயிரிழப்பு

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயதான சிறுவன் இன்று திங்கட்கிழமை காலை  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுவனுக்கு…
Read More...

கிணற்றில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் வெலிமடை - சில்மியாபுர பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.…
Read More...

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்கள் சத்தியப்பிரமாணம்

-கல்முனை நிருபர்- புதிய 2023 ஆம் ஆண்டில் அரசசேவையாளர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெற்றது. இதற்கமைய, இப் புதிய ஆண்டில்…
Read More...

சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு : 14 பேர் பலி – கைதிகள் தப்பியோட்டம்

வடக்கு மெக்சிகோவில் உள்ள சிறைச்சாலையில் துப்பாக்கி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு;ளது. இதன்போது  14 பேர் உயிரிழந்துள்ளதுடன் அத்துடன், கைதிகள் பலர்  சிறை ஒன்றில் இருந்து தப்பிச்…
Read More...

கடினமாக உழைத்து இயல்பு நிலையை உருவாக்குவோம் – ஜனாதிபதி

இந்த வருட இறுதிக்குள் நாட்டை ஸ்திரத்தன்மைக்கு இட்டுச் செல்ல அரசின் அனைத்து தரப்பினரும் ஒரே இயந்திரமாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் 2023 ம் ஆண்டுக்கான புது வருட சத்தியப் பிரமாண நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- புது வருடத்தின் 2023 ம் ஆண்டின் சத்தியப் பிரமாண நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி…
Read More...