Browsing Tag

jvp news tamil

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 302.42…
Read More...

அனுராதா யஹம்பத் ஆளுநராக இருந்த காலம் கிழக்கில் ஒரு இருண்ட யுகம் – கோவிந்தன் கருணாகரம்

-மட்டக்களப்பு நிருபர்- உண்மையில் இந்த வாரம் என்பது மே மாதம் 18ம் தேதியை ஒட்டிய வாரம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஒரு துக்கமான கரி நாட்களைக்…
Read More...

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதற்கான உத்தரவு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற…
Read More...

8 வயது சிறுவனை பணத்துக்காக கொன்ற 15 வயது சிறுவன்

இந்தியாவின் ஹரியானா மாநிலம் சண்டிகரில் பணம் பறிக்கும் நோக்கில் 8 வயது சிறுவனை 15 வயது சிறுவன் கொலை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெயிட்டுள்ளது. குறித்த 8 வயது குழந்தை தான்…
Read More...

ஷார்ட் உடையில் எல்லைமீறும்: லாஸ்லியா

பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. அவர் பிக் பாஸில் அதிகம் பிரபலம் அடைந்து இருந்ததால் அடுத்து சினிமா வாய்ப்புகள் அதிகம் வரும் என…
Read More...

பிரா அணிவதால் கிடைக்கும் நன்மைகள்…..

நாம் ஆடைகளுக்கு எவ்வளவு நேரமும், பணமும் செலவு செய்து தேர்வு செய்கிறோமோ, அதேபோல நல்ல உள்ளாடைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்குத் தெரியுமா, ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு…
Read More...

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது

இவ் வருடத்தின் மே மாதத்தின் முதல் இரு வாரங்களில் 36,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தரவுகளின்படி…
Read More...

O/L பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!

இம் முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் இதுவரை தேசிய அடையாள அட்டைய பெற்றுக்கொள்ளவில்லையெனில், உடனடியாக அதற்கான விண்ணப்பங்களை பிரதேச…
Read More...

பெற்ற மகளை வன்புனர்வுக்குட்படுத்திய தந்தை

மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் தன்னுடைய மூத்த மகளை நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொக்கா தோட்டத்தை சேர்ந்த 46…
Read More...

மாகாண சபை முன்னாள் உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் பலி

கண்டியில் வாகன விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். பூவெலிக்கடை சங்கமித்த மாவத்தையைச் சேர்ந்த சந்திரிக சம்பத் ரொட்ரிகோ (வயது - 41) என்ற தந்தையும், விமந்த ரொட்ரிகோ (வயது - 10)…
Read More...