Browsing Tag

JVP News Tamil Today

புதிய பேருந்து கட்டணங்கள் விபரம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் அறவிடப்படும் பேருந்து கட்டணத்தை நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் 10 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…
Read More...

அரகலய மக்கள் போராட்ட செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது

'அரகலய' மக்கள் போராட்டத்தில் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்த ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார். துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே அவர் கைது…
Read More...

அமெரிக்காவில் இலங்கையர்களுக்காக 550 வேலை வாய்ப்புகள்

அமெரிக்காவில், இலங்கையர்களுக்காக 550 வேலை வாய்ப்புகளைப் பெற முடியும் என அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
Read More...

வசந்த முதலிகே தொடர்ந்தும் விளக்கமறியலில்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கதிரைகளுக்காக போட்டியிடுவது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் லட்சியம் இல்லை

-மன்னார் நிருபர்- தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.தேர்தலில் கதிரைகளுக் காக தனித்தனியாக போட்டியிடுவது…
Read More...

நீதிமன்ற காவலில் இருந்த டிப்பர் வாகனத்தில் இருந்து கேரள கஞ்சா மீட்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் இருந்து மேலும் ஒரு தொகுதி கேரள கஞ்சா போதைப்பொருள்…
Read More...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைகள்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று வியாழக்கிழமை முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5kg சிலிண்டரின் விலை 201 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 4,409 ரூபா 5 kg சிலிண்டர் 80…
Read More...

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 2.5 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய லங்கா கொள்கலன்…
Read More...

ஆயுதப்படைகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களையும் அழைக்குமாறு ஜனாதிபதி விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். பிரதி சபாநாயகர்…
Read More...

பாராளுமன்றத்தில் குழப்பநிலை

உள்ளூராட்சி மன்றம் தேர்தலை நடத்துவதா, ஒத்திவைப்பதா என்பது தொடர்பில் இன்றைய பாராளுமன்றில் கடுமையான வாத விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆளுங்கட்சியின் இன்றைய நாடாளுமன்ற அமர்வானது…
Read More...