Browsing Tag

JVP News Tamil Today

வாகனத்தில் சிக்குண்டு ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் வாகனம் மோதிய விபத்தில் ஒன்றரை வயதுடைய குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. வாகனம் ஒன்றை பின்னால் நகர்த்த முற்பட்ட போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த…
Read More...

மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து : 17 வயது சிறுவன் உயிரிழப்பு

கந்தானை வெலிகம்பிட்டிய - கணேமுல்ல வீதியில் தும்பெலிய பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த…
Read More...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் 4 நாட்களுக்கு பிறகு மசகு எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை 82 அமெரிக்க டொலர் என சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. பிரண்ட் மசகு எண்ணெய்யின் விலை 82.50 டொலராகவும்,  அமெரிக்க…
Read More...

காலநிலை நிதியுதவிக்கான 2023 திட்ட வரைபடத்தைத் தயாரிக்கும் பசுமை நிதிக் குழு

2023 ஆம் ஆண்டில் பசுமை நிதி திட்டங்களுக்கு நிதி திரட்ட, ஒரு வலுவான திட்ட வரைப்படத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்…
Read More...

காணாமல் போன சிறுவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

மாத்தறை, வெல்லமடம பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கடலில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய 3 பாடசாலை மாணவர்களில் 17 வயது சிறுவனின் சடலம், கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது…
Read More...

உள்ளூராட்சித் தேர்தலை வாக்குறுதியளித்தபடி நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

பணப்பற்றாக்குறை காரணமாக உள்ளூராட்சித் தேர்தலை வாக்குறுதியளித்தபடி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றில் பிரேரணை மூலம் தெரிவிக்கவுள்ளதாக தேர்தல்கள்…
Read More...

தனியார் களஞ்சியசாலையில் கொள்ளையடித்து தப்பிச் சென்ற குழு கைது

பமுனுகம - உஸ்வதகேயாவ பிரதேசத்தில் உள்ள தனியார் களஞ்சியசாலையில் கொள்ளையடித்து தப்பிச் சென்ற குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அண்மையில் குறித்த…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மேலதிக முடிவுகள் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மேலதிக முடிவுகள் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம்…
Read More...

காட்டு விலங்குகளை கொல்ல அனுமதி

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உருளைக்கிழங்கு விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது " பயிர்களை அழிக்கும் குரங்குகள், மயில்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவற்றை…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

மாத்தளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. களுத்துறை மற்றும் இரத்தினபுரி…
Read More...