Browsing Tag

JVP News Tamil Today

சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்ற அறுவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- அனுமதிப்பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணியளவில்…
Read More...

மட்டக்களப்பில் மாமனிதர் சிவராமின் நினைவேந்தல்

தராகி என்று உலகளவில் பேசப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் நினைவு தினம் இன்று சனிக்கிழமை காலை 9.00மணிக்கு மட்டக்களப்பில் இடம்பெற்றது. .மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு…
Read More...

வெசாக் தோரணைகளுக்கு அதிக கேள்வி

இந்த வருடம் வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு தோரணைகள் அமைப்பதற்கு அதிக கேள்வி நிலவும் எனவும் இதன் மூலம் அதிக செலவை ஏற்க நேரிடும் என தோரணை நிர்மாணிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

போதை மருந்துக்காக குழந்தையை விற்ற தாய்

பராகுவே நாட்டில் போதை மருந்துக்காக தாய் ஒருவர் தனது மகளை இளைஞர் ஒருவருக்கு விற்ற நிலையில் அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போதை பழக்கத்திற்கு அடிமையான (வயது - 42) ஆரேலியா…
Read More...

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்படுமா?

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர், விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுக்களின் செயலாளர்கள் தலைமையில் பிரதமர்…
Read More...

மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில், பொதுமக்களின் வீடுகள், கிணறுகள், சுற்றுப்புற சூழல்கள் என்பன பரிசோதிக்கப்பட்டு உரிய சுகாதார முறையில் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க தவறியவர்கள் மீது…
Read More...

அமெரிக்காவிற்குள் நுழைய தடை : வசந்த கரன்னாகொட

அமெரிக்காவுக்குள் தாமும் தமது குடும்பத்தினரும் நுழைவதற்கு தடை விதித்த, அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் கடற்படைத் தளபதி, வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட…
Read More...

துப்பாக்கி சூட்டுக்கு ஒருவர் பலி

லுணுகம்வெஹர பகுதியில் வீடொன்றில் வைத்து ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த 37 வயதுடைய…
Read More...

இடியுடன் கூடிய மழை பிற்பகல் 2 மணிக்கு பின் அதிகரிக்கும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இடியுடன் கூடிய மழையின் தாக்கம் பிற்பகல் வேளைகளில்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெறும் மூன்று நாள் புத்தக கண்காட்சி

மட்டக்களப்பில் மூன்று நாள் புத்தக கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. 'புத்தக பண்பாட்டை கட்டி வளர்ப்போம்' என்னும் தலைப்பில், மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய புத்தக கண்…
Read More...