Browsing Tag

jvp news in tamil

50 ஆண்களுடன் உடலுறவு : வீடியோ எடுத்து மிரட்டிய மாடல் அழகி

இந்தியா-மும்பையை சேர்ந்த மாடல் ஒருவர் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு ஆண்களை வரவழைத்து, அவர்களை பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வைத்துள்ளார். மேலும் அதை ஆபாச வீடியோவாக பதிவுசெய்து,…
Read More...

வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 9 மணியளவில் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பந்தன் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் பரந்தன்…
Read More...

2K கிட்ஸ் இணைய பிரபலம் சீம்ஸ் பப்பி உயிரிழந்தது

சமூக வலைதளங்களில் வைரலாக அடிக்கடி பரவும் புகைப்படங்களில் இதுவும் ஒன்று. நெட்டிசன்கள் மத்தியில் “சீம்ஸ்” என்று செல்லமாக அழைக்கப்படும் வைரல் நாய் உயிரிழந்து விட்டதாக, அதன் உரிமையாளர்கள்…
Read More...

பழத்தில் விஷம் கலந்து யானைக்கு கொடுத்தவர் கைது

கதிர்காமம் – அபிநவராம விகாரையைச் சேர்ந்த ‘அசேல’ என்ற யானைக்கு விஷ இரசாயனப் பொருள் அடங்கிய தர்பூசணியை ஒருவர் வழங்கியுள்ளார். இதுத்தொடர்பில் யானைப் பண்ணையாளர் துஷார பிரியதர்ஷன பொலிஸில்…
Read More...

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மீண்டும் நியமனம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டதையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள்…
Read More...

பிரதான பாதையின் வீதி புனரமைப்பு : பெயர் பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்

-யாழ் நிருபர்- பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பிரதான பாதையின் 5.5 கிலோமீற்றர் வீதி கிராம…
Read More...

பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தாதி… அதிரவைத்த வாக்குமூலம்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் செவிலியர் லூசி லெட்பி (வயது 33). இவர் அந்நாட்டின் செஸ்டர் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் 2015ம் ஆண்டு…
Read More...

யாழில் திருமண பொன்னுருக்கிற்கு வந்த சப்ரைஸ் கிப்ட்

முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படத்தை அவரது திருமண பொன்னுருக்கு நாளில் சப்ரைஸ் கிப்ட் என அனுப்பிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் அவுஸ்திரேலிய மாப்பிள்ளை…
Read More...

பிறந்து 3 நாட்கள்: குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற பெண்

மஹியங்கனை பகுதியில் பிறந்து மூன்று நாட்களேயான குழந்தையை பெண் ஒருவர், மஹியங்கனை போதனா வைத்தியசாலைக்கு பின்னால் கைவிட்டுச் சென்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிராந்துருகோட்டே…
Read More...

பட்டம் விடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

பொல்பிட்டியவில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையில் 220 கிலோவொட் மின்சாரத்தை கொண்டு செல்லும் உயர் மின்னழுத்த மின்கம்பியினை இணைக்கும் இறுதிக்கட்டப் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அதனை அண்மித்தப்…
Read More...