Browsing Tag

jvp news in tamil

அமைதிப் போராட்டத்தில் வைத்தியர்கள்

நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை வைத்தியர்கள் அமைதி வழி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. போராட்டமானது இன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 02…
Read More...

மீனவர்கள் படகுகளை கடலுக்குள் இழுத்துச் செல்வதில் சிக்கல்

மன்னாரில் மீனவ கிராமங்களில் ஒன்றான பள்ளிமுனை கிராம மீனவர்கள் தமது படகுகளை கடலுக்குள் இழுத்துச் சென்று கடல் தொழிலை மேற்கொள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருவதாக…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் வில்லைகள் அன்பளிப்பு

- திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை வில்லைகள் கிழக்கு மக்களின் குரல் அமைப்பினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. Voice of Srilanka …
Read More...

பொன். சிவபாலனின் 25வது நினைவு தினம் சித்தன்கேணியில் அனுஷ்டிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளரும்,சிறந்த அடுக்குமொழிப் பேச்சாளரும், கவிஞரும், பொது நலன் அக்கறையாளருமான அமரர்…
Read More...

மட்டக்களப்பு மாங்காடு அருள்மிகு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் – 2023

மட்டக்களப்பு மாங்காடு அருள்மிகு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. பத்து நாட்கள் திருவிழா இடம்பெறும'. கடைசி நாள்…
Read More...

ராஜகுமாரி கொலைச்சம்பவம் : பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீண்டும் விளக்கமறியலில்

வெலிக்கடை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படும் ராஜன் ராஜகுமாரி என்ற பணிப்பெண்ணின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் …
Read More...

மனைவியை கொலை செய்த இலங்கையர் சிங்கப்பூரில் கைது

தமது மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 30 வயதுடைய குறித்த நபர்,  கட்டோங் பகுதியில்…
Read More...

பிள்ளையானுக்கு பாதுகாப்பு அமைச்சினால் நிதி வழங்கப்பட்டுள்ளது : அனுரகுமார திஸாநாயக்க குற்றச்சாட்டு

பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலருக்கு பாதுகாப்பு அமைச்சினால் 35 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார…
Read More...

தபால் திணைக்களத்தின் பெயரில் மோசடி

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தபால் பொதிகளை வழங்குவதாக…
Read More...

மட்டு.சந்திவெளி திகிலியூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் இராஜகோபுர மகாகும்பாபிஷேக நிகழ்வு

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு சந்திவெளி திகிலியூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் இராஜகோபுர மகாகும்பாபிஷேக நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை…
Read More...