Browsing Tag

jvp news in tamil

இராணுவத்தினரால் இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை இராணுவத்தினரால் இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொலிஸாரிடம்…
Read More...

சர்வதேச விசாரணை அவசியம்: காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்பு கோரிக்கை

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணைகள் அவசியம் என மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் 5 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில்…
Read More...

அயர்லாந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது

அயர்லாந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக உனவடுன, யத்தெஹிமுல்ல பகுதியில் உள்ள மசாஜ் மையம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரையும் ஹபராதுவ பொலிஸார் நேற்று…
Read More...

திருகோணமலையில் பதற்ற நிலை-வீடியோ இணைப்பு-

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில்   திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் அடித்து நொறுக்கி,  அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்…
Read More...

விநாயகர் சதுர்த்தி: எப்படி பூஜை செய்வது? என்ன நைவேத்திய வைக்கலாம்?

உணவுப் பிரியரான விநாயகருக்கு அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம், வாழைப்பழம், தேன், பால் ஆகியவற்றை படைத்து வழிபடலாம்.…
Read More...

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

ஹதுன்கம, ஹிம்பிலியாகட பகுதியில் காட்டு யானை தாக்கி 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அருகில் உள்ள வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டுச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையில்…
Read More...

விமான விபத்தில் 14 பேர் பலி

பிரேசிலின் வடக்கு அமேசானாஸ் மாநிலத்தில் நேற்று சனிக்கிழமை மாலை விமானம் விபத்துக்குள்ளானதில் சிறிய ஜெட் விமானத்தில் இருந்த 14 பேர் இறந்துள்ளதாக, மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த…
Read More...

டேட்டிங் வரவேண்டும் என்றால் பெண்ணின் நிபந்தனை : இணையவாசிகள் அதிர்ச்சி

காதலிப்பதற்கு ஆண்/பெண் கிடைப்பது கஷ்டம், திருமணம் அதைவிட கஷ்டம் என்றால் இந்த இரண்டுக்கும் முதல் கட்டமான டேட்டிங் செல்வதற்கு கூட சரியானவர் கிடைப்பது, ஏற்ற துணை கிடைப்பது மிக மிகக்…
Read More...

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்பு

வாழைச்சேனை ஓட்டமாவடி நாவலடி பகுதி வீடொன்றில் இருந்து இன்று ஞாயிற்று கிழமை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாவலடி பகுதியை சேர்ந்த இரண்டு…
Read More...

இலங்கை போக்குவரத்துச் சபைக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

ஒப்பந்த அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சாரதி மற்றும் நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24…
Read More...