Browsing Tag

jvp news in tamil

தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கைகள் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளன

கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில் முன்னெடுக்கப்படாது என்றும்…
Read More...

உளநலம் தொடர்பிலான செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உளநலம் தொடர்பான செயலமர்வொன்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர்…
Read More...

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில்…
Read More...

கொழும்பில் ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீ : காரணம் வெளியானது

கொழும்பு புறக்கோட்டை 2ம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ஆடை வர்த்தக  நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதன்போது 16 பேர் காயமடைந்த நிலையில் 6 பேரின் நிலை…
Read More...

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.…
Read More...

சங்கிலி அறுத்தவர்களை விரட்டியடித்த இளம்தாய்

-யாழ் நிருபர்- யாழில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வீதியால் சென்றுகொண்டிருந்தபோது, தள்ளி விட்டு சங்கிலியை அபகரித்தவர்களை இளம்தாய் விரட்டி அடித்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி  அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இதற்கமைய,…
Read More...

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் விடைத்தாள்களை இரகசியமாக அடுக்கி வைத்து மோசடி

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் விடைத்தாள்களை இரகசியமாக அடுக்கி வைத்து பரீட்சை எழுதியதாகக் கூறப்படும் தென் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது…
Read More...

அம்பிட்டிய தேரர் மீது ஏன் நடிவடிக்கை எடுக்கவில்லை? : பொலிஸ் மா அதிபரிடம் சுமந்திரன் கேள்வி

மங்களராமய அம்பிட்டிய சுமன தேரர் தமிழ் சமூகத்திற்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற…
Read More...

கொழும்பு தீ விபத்து : 6 பேரின் நிலை கவலைக்கிடம்

கொழும்பில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 17 பேர் தீக்காங்களுடன் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக…
Read More...