Browsing Tag

jvp news in tamil

சனி, சுக்கிர கிரக பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு பணமழை

நவம்பர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தீபாவளி பண்டிகை நவம்பரில் கொண்டாடப்படும் என்ற நிலையில், சில கிரகங்களின் மாற்றாமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் இரு…
Read More...

தடியால் தாக்கியதில் வயோதிபர் மரணம்

முல்லைத்தீவில் நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில் ஒருவர்  அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைவேலி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இராணுவ சிப்பாயே…
Read More...

யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியராக பதவி உயர்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பணியாளர் திறன்விருத்தி மையத்தின் பணிப்பாளரும், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆர். விஜயகுமாரன்…
Read More...

குடிபோதையில் விபத்து : முன்னாள் பொலிஸ் மா அதிபர் கைது

கொழும்பு மரைன் டிரைவ் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவே…
Read More...

எல்லை தாண்டிய மீனவர்கள் கைது

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் சீன உளவு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து நேற்று சனிக்கிழமை மாலையில் இருந்து இலங்கை கடற்படையினர் இலங்கையின் பல்வேறு கடல் பகுதியில்…
Read More...

மட்டக்களப்பில் காணாமல் போன மாணவர்கள் மீட்பு

மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் உள்ள மூன்று தோட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மூவர், கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் முதல் காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் அவர்களுடைய…
Read More...

குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு: டக்ளஸ் நேரடி நடவடிக்கை

-யாழ் நிருபர்- குறிகட்டுவான் பகுதிக்கு இன்றைய தினம் ஞாயிற்று கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது குறிகட்டுவான் இறங்குதுறையில்…
Read More...

நீர் தொட்டியில் விழுந்து சிறுவன் மரணம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-எத்தாபெதந்திவெவ பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு நீர் தொட்டியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். எத்தாபெதந்திவெவ பகுதியைச் சேர்ந்த சனுக…
Read More...

பிள்ளைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை சமூகம் இனங்காண வேண்டும்

-அம்பாறை நிருபர்- கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு போலி நிறுவனத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை.ஆனால் காளான் மாதிரி முளைத்துக்கொண்டு வருகின்றது என்பதை நான் அறிவேன்.அரசாங்கம் இவ்வாறான…
Read More...

பிக்குவின் கதை கருத்தில் கொள்ளப்படாது: அமைச்சர் டக்ளஸ் சீற்றம்

நெடுந்தீவு பயணிகள் படகுச்சேவை தொடர்பாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் போது நெடுந்தீவுப்…
Read More...