Browsing Tag

jvp news in tamil

கல்வி அமைச்சிற்கு எதிராக முகப்புத்தகத்தில் மோசடி

அரசாங்க பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை தடுக்க சதி செய்து முகப்புத்தகம்  மூலம் பணம் வசூலிக்கும் மோசடி தகவல் அம்பலமாகியுள்ளது.…
Read More...

கணவனை பிரிந்து கைக்குழந்தையுடன் வந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த முடிவு

பொலன்னறுவை யுத்கனாவ பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை மண்வெட்டியால் அடித்து கொலை செய்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தின் போது அந்த…
Read More...

நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் : 2 அதிகாரிகள் பணி இடை நிறுத்தம்

நெல் களஞ்சியசாலைகளில் இருந்து பெருந்தொகையான நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர்…
Read More...

சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 8 சிறுமிகள் கண்டுபிடிப்பு

காலி - மெட்டியகொட பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 8 சிறுமிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சிறுவர் இல்லத்தில் இருந்த 13, 14 மற்றும் 17 வயதுடைய குறித்த…
Read More...

தெதுறு ஓயாவை அண்மித்து வாழும் மக்களுக்கு எச்சரிக்கை

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவு நீர் வெளியேறி வருவதால் குறித்த பகுதியை அண்மித்துள்ள இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று திங்கட்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி,  அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம்…
Read More...

வெள்ளை வானில் சென்று கொள்ளை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமாராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு 9:45 மணியளவில் வெள்ளை நிற கே.டி.எச் ரக ஹயஸ் வாகனத்தில் சென்ற சிலர் நபர் ஒருவரின்…
Read More...

அம்பாறை மாவட்ட பெரும்போக விதைப்பு வேலைகள் ஆரம்பம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இம்மாவட்டத்தில் நெல்லுக்கான கிராக்கி அதிகரித்துள்ள…
Read More...

கைதான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்

குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ரவி…
Read More...

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

பதுளையில் இருந்து வந்த பயணிகள் ரயில் கீனிகம மற்றும் ஹீல் ஓயாவிற்கு இடையில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் தடைபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் பல செய்திகளை…
Read More...