Browsing Tag

jvp news in tamil

காஸா பகுதியில் நடைபெற்றுவரும் போர் உடனடியாக நிறுத்தப்படவேண்டுமென கல்முனையில் ஆர்ப்பாட்டப்பேரணி

-அம்பாறை நிருபர்- பலஸ்தீன் மக்களுக்காக ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் கல்முனையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஜும்ஆத்…
Read More...

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் புனித அல்-குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு

கல்முனை கிறீன்பீல்ட் முஹ்யித்தீன் மஸ்ஜிதினால் நடாத்தப்பட்டு வருகின்ற கிறீன்பீல்ட் “காதிரிய்யா” குர்ஆன் மத்ரஸாவில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மாணவர்களின் நலன்கருதி…
Read More...

தனியார் துறையின் யோசனைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப்பு

பொருளாதாரத்தைப் பலப்படுத்த தனியார் துறையினர் முன்வைக்கும் யோசனைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக ஒவ்வொரு துறைகளையும் தனித்தனியாக ஆராய…
Read More...

மருதமுனையில் மாபெரும் கண்டன பேரணி

-அம்பாறை நிருபர்- இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்தி அப்பாவி உயிர்களை படுகொலை செய்வதை கைவிடவேண்டும் என தெரிவித்து மருதமுனையில் மாபெரும் கண்டன பேரணி நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின்…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரனையின் உதவியுடன் திருகோணமலை…
Read More...

நீதிமன்றத்தில் இருந்து கஞ்சாவை திருடிய நால்வர் கைது

கிளிநொச்சி நீதிமன்றத்தில் சான்றுபடுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கஞ்சாவை திருடிய நால்வர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று…
Read More...

பளை மத்திய கல்லூரி மாணவனின் சாதனை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பளை மத்திய கல்லூரி மாணவன் மீண்டும் ஈட்டி எறிதலில் தேசிய ரீதியில் 03வது இடத்தை பெற்றுள்ளார். தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்ற 52வது யூனியர்…
Read More...

மயிலத்தமடு மேய்ச்சல்தரை விவகாரம் : ஒரு வாரத்திற்கு ஆதாரங்களை சமரப்பிக்குமாறு உத்தரவு

மயிலத்தமடு - மாதவனை பகுதியில் அத்துமீறி  குடியேறியுள்ள பெரும்பான்மையின மக்கள் அங்கு முன்னர்  வசித்து வந்தமைக்கான ஆதாரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஏறாவூர் சுற்றுலா…
Read More...

தீகவாபி வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் கையளிப்பு

உலக வங்கியின் நிதியுதவியில் PSSP திட்டத்தின் ஊடாக தீகவாபிய பிரதேச வைத்தியசாலையில் சகல வசதிகளையும் கொண்ட இரண்டு மாடிக் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வெளிநோயாளர் மற்றும்…
Read More...

இஸ்ரேலில் மேலுமொரு இலங்கையர் மரணம்

ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார…
Read More...